நடமாடும் போலீஸ் அலுவலகம் ஏழாலை தெற்கு பிரதேசத்தில்

செவ்வாய், 22 மே, 2018

யாழ் சுன்னாகம் ஏழாலை தெற்கு பிரதேசத்தில் கருப்பாவோடை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் பொருட்டு குறிப்பாக போதை பாவனை 
,களவு ,போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கும் இதனூடாக நடவடிக்கை எடுகப்படுமேனவும், மேலும் பிரதேச கிராம மக்கள் அணுகுவதட்கு இலகுவாக அமையும் எனவும் போலீஸ் அதிகாரி அவர்களும் ,பிரதேச சபை உறுபினர்களும் இதன் போது கருத்து தெரிவித்திருந்தனர்.இதன் காரணமாகவே  நிலையம் கிராமத்திற்கு விஸ்தரிக்கப் படுகின்றதெனவும் கருத்து 
வெளியிட்டு இருந்தனர் .இந்த நிகழ்வில் போலீஸ் அதிகாரிகள் சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் ,பிரதேச சமூக தலைவர்கள் ,பொதுமக்களென பிரதேசத்தின் நலன் கருதி  பலரும் கலந்து கொண்டிருந்தனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக