இலங்கையில் ஆகக் குறைந்த பேரூந்துக் கட்டணம் 15 ரூபா

செவ்வாய், 15 மே, 2018

இலங்கையில் பேருந்து பயண கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.போக்குவரத்து துறை அமைச்சினால் இதற்கான நடவக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து உரிமையாளர்களால் இந்தக் கோரிக்கை 
முன்வைக்கபபட்டுள்ளது.
இதற்கமைய, பேருந்தில் பயணிப்பதற்கான ஆகக் குறைந்த பயணக் கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக