சீரற்ற காலநிலை யால் இலங்கையில் 5 பேர் பலி

செவ்வாய், 22 மே, 2018

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம், மண்சரிவு, மரக்கிளை முறிவு போன்ற  இடர்களாலேயே  இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றன என்றும்  இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் ஏற்படும் இடர்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க, முப்படையினரும்,இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக