களஞ்சியசாலையில் தனியார் ஆடை நிறுவனம் தீயினால் பாரிய சேதம்

திங்கள், 14 மே, 2018

இரத்மலானை பொருபன வீதியில் அமைந்துள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் நேற்று(சனிக்கிழமை) தீ பரவியுள்ளது.
களஞ்சியசாலையில் பிற்பகல் 1.30 மணியளவில்
 பரவிய தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் இரத்மலானை 
விமானப்படையினரின் தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு சுமார் தீயை அணைப்பதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக