யாழ் தோப்பில் மின்னல் தாக்கி இளம் பெண் படுகாயம்!

வியாழன், 17 மே, 2018

யாழ்  தோப்­பு  அச்­சு­வேலிப்  பகு­தி­யில் .16.05.2018.அன்று  பிற்பகல் 3 மணி­ய­ள­வில் இடி முழக்­கத்­து­டன் மழை பெய்து கொண்­டி­ருந்­த­ போது, அலை­ பே­சி­யில் உரை­யா­டிக் கொண்டிருந்த பெண் ஒரு­வர் 
மின்­னல் தாக்­கி படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார்
 தெரி­வித்­த­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக