யாழ் நீர்­வே­லி வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் கைது

சனி, 12 மே, 2018

நீர்­வே­லி­யில் கடந்த.07.05.2012. திங்­களன்று இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் மூன்று பேர் கைது 
செய்­யப்­பட்­டுள்­ள­னர். 
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து வாள் ஒன்­றும், மோட்­டார் சைக்­கிள் ஒன்­றும் மீட்­கப்­பட்­டுள்­ளதாக பொலி­ஸார்
 தெரி­வித்­துள்ளனர்
நீர்­வேலி செம்­பாட்­டுப் பிள்­ளை­யார் கோவி­லில் இரண்டு இளை­ஞர்­கள் மீது வாள்­வெட்டு நடத்­தப்­பட்­டி­ருந்­ததுடன், இச்சம்பவத்துடன் ஆவா குழு­வைச் சேர்ந்த 8 பேர் தொடர்பு கொண்டுள்ளதாக பொலி­ஸார் தகவல் வெளியிட்டுள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக