நவற்கிரி பிள்ளையார்
நவக்கிரி இணையம்
வரவு
நிலாவரை .கொம் 1 By lovi
முக்கிய தளங்கள்
Popular Posts
-
நாட்டில்.01-10-2024. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தா...
-
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் நிலவும் தாழ்வு நிலை காரணமாக பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்ச...
-
கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு ...
-
யாழ் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன...
-
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர் 31ஆம் திகத...
-
நாட்டில் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் க...
-
நாட்டில்.06-11-2024. இன்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என அறிவிக்கப...
-
நாட்டில் ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவ...
-
நாட்டில் வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வர...
-
நாட்டில் சர்ச்சைக்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாள், முறையான பரீட்சையின் பின்னர் மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்...
பாலகணேஸ்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
>>>>>>>
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் தேவன் ராஜா செய்திகள் >>>
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>
>>>>>>
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>
>>>>>>>>>>>
http://www.nilavarai.com/2017/04/11/
http://www.nilavarai.com/2017/03/31/
http://www.navakkiri.com/2017/03/31/19/
http://www.nilavarai.com/2017/04/01/
http://www.nilavarai.com/2017/06/13
>>>>>>>>>>>
nulavarai.com
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இணையங்கள்
ஈழத்து மெல்லிசை
உலகத்தமிழ் வானொலிகள்
நகைச்சுவை
நவற்கிரி நிலாவரைக் கிணறு
உலகின் மிகப் பெரிய அற்புத மலர்!
ஆனைக்கோட்டை
By.Lovi நிலாவரை .கொம் 1
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலையில் விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து
ஞாயிறு, 30 மே, 2021இடுகையிட்டது By.Rajah நேரம் 11:52 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
கொழும்புகப்பலின் இரசாயன கசிவுகளால் உயிரிழந்து கரையொதுங்கும் மீன்கள்
வெள்ளி, 28 மே, 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 2:38 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
நிவாரணம் 5000 ரூபாய் வழங்க திட்டமிடும் அரசாங்கம்
செவ்வாய், 25 மே, 2021

இலங்கையில் பயணத்தடை எதிர்வரும் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம்
அதற்கமைய மீண்டும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்தி
பொருளாதார நெருக்கடியிலுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவல் காரணமாக பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகவும் குறைந்த பொருளாதாரத்தில்
இதனையடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இடுகையிட்டது By.Rajah நேரம் 6:22 PM 0 கருத்துகள்
உலக சுகாதார அமைப்பின் கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பான உத்தரவாதம்
வெள்ளி, 21 மே, 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 1:15 AM 0 கருத்துகள்
லேபிள்கள்: ஏனைய செய்தி
வவுனியாவில் இரண்டரைப்பவுண் தாலிக்கொடி மீட்பு!!
புதன், 19 மே, 2021
வவுனியாவில் பெண்ணின் தாலிக் கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரை குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர்.19-05-2021. இன்றுகாலை கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-வவுனியா, மாடசாமி கோவிலடி குளக்கட்டு வீதியில் நேற்று (18.05) மாலை 3.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 58 வயதுடைய பெண் ஒருவரை பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு பிறிதொரு நபரின் சைக்கிளில் ஏறி தப்பிச்
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையில் செய்த முறைப்பாட்டையடுத்து,வவுனியா தலைமைப் காவல் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு அவர்களின் வழிகாட்டலில்
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரையும், தோணிக்கல் பகுதியயை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன்,அவர்களிடம் இருந்து இரண்டரைப்பவுண் தாலிக்கொடியும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்,அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இடுகையிட்டது By.Rajah நேரம் 10:05 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: தாயகச்செய்தி
நாட்டில் கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டாம்
ஞாயிறு, 16 மே, 2021
நிலாவரை.கொம் செய்திகள் >>>
இடுகையிட்டது By.Rajah நேரம் 10:13 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் சந்தேகநபர் ஒருவர் கைது
வியாழன், 13 மே, 2021

கிளிநொச்சி - தருமபுர காவல் துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுர காவல் துறைக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய இன்று 13.05.2021அன்றையதினம் குறித்த நபர் கைது
பியரை விற்பனைக்குத் தயார் நிலையில் மறைத்து வைத்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தருமபுர காவல் துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை
இடுகையிட்டது By.Rajah நேரம் 6:02 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: தாயகச்செய்தி
சித்தமருத்துவ அபிவிருத்தி வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் புறக்கணிப்பு
திங்கள், 10 மே, 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 12:02 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
யாழ் வவுனியா சாரதியும் நடந்துனரும் இணைந்து பயணியை அச்சுறுத்தல்
வியாழன், 6 மே, 2021
யாழ்ப்பாண வவுனியா போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தூசன வார்த்தைகளில் பேசியதுடன் அவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று
இச் சம்பவம்.06-05-2021. இன்று மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-இன்று மாலை 3.50 மணிக்கு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் வவுனியாவில் இருந்து பயணியொருவர் பயணித்துள்ளார்.
இவர் பேருந்து கட்டணமாக 260 ரூபாவுக்கு 1000 ரூபா தாளை கொடுத்துள்ளார்.
இதன்போது நடத்துனர் மீதிப் பணமாக 235 ரூபாவை கொடுத்துவிட்டு மீதி 500 ரூபா பின்பு தருவதாக கூறியுள்ளார்.
எனினும் யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்குள் இரண்டு மூன்று முறை மீதிப் பணத்தை கேட்ட போதும் பின்பு தருவதாக கூறியுள்ளார்.
இறுதியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின்பு,மீதிப் பணமாக 5 ரூபாவை கொடுத்துள்ளார்.
இதன்போது அப்பயணி மீதிப் பணம் 505ரூபா தர வேண்டும் என கேட்ட போது,அதற்கு நடத்துனர் இல்லை,5 ரூபா தான் தர வேண்டும், நீ 500 ரூபா தான் கொடுத்தாய் என அச்சுறுத்தும் தொணியில்
இதனையடுத்து பயணியும் தான் 1000 ரூபாவே கொடுத்ததாகவும், மீதிப் பணம் 500 ரூபா தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு சாரதியும் நடந்துனரும் இணைந்து, பயணியை அச்சுறுத்தியுள்ளார்.
பணத்தை தராவிட்டால் என்ன செய்வாய் ? காவல் நிலையத்திற்கா செல்வாய் ? முடிந்தால் செல் என அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் தொடர்ச்சியாக பயணி மீதிப்பணத்தை
இதேவேளை இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தனியார் பேருந்துகளில் இடம்பெறுவதாகவும்,அவற்றை கேட்கப்போனால்
இடுகையிட்டது By.Rajah நேரம் 11:29 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி