நவற்கிரி பிள்ளையார்
நவக்கிரி இணையம்
வரவு
நிலாவரை .கொம் 1 By lovi
முக்கிய தளங்கள்
Popular Posts
-
நான்காவது எதிர்ப்பு கொவிட்-19 தடுப்பூசியாக (இரண்டாவது பூஸ்டர் டோஸ்) சினோபார்ம் தடுப்பூசியை கூடிய விரைவில் பெறுமாறு தொற்றுநோயியல் பிரிவு மக்க...
-
பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தாதியான புஷ்பா ரம்யானி சொய்சா Most Powerful and Influential Women Award ஐப் பெற்றுள்ளார். 15.09.2023 அன...
-
மனிதர்களின் நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு, மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதே போதுமானதாக இருக்கிறது’ என்பது ட்விட்டர் மொழி. பிரியமானவர்...
-
இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் ...
-
சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் iPhone அருகே தூங்க வேண்டாம் என எச்சரிக்கை அறிக்கை ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகிலேயே தலைசிறந்த டெக்...
-
நாட்டில் இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது தினசரி ஒரு மாதகாலத்திற்கு மின்வெட்டு இருக்காது என அதிகாரிகள் அறிவித்துள்ள...
-
வடமாகாணத்தில் பலத்த காற்று வீச கூடும் இதனால் மின்வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அ...
-
யாழ் அச்சுவேலி காவல்துறைபபிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள...
-
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கை முகாமைத்துவத் திட்டமானது உயர்தர (A/L) பரீட்சையை மீறும் மற்...
-
மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் த...
பாலகணேஸ்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
>>>>>>>
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் தேவன் ராஜா செய்திகள் >>>
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>
>>>>>>
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>
>>>>>>>>>>>
http://www.nilavarai.com/2017/04/11/
http://www.nilavarai.com/2017/03/31/
http://www.navakkiri.com/2017/03/31/19/
http://www.nilavarai.com/2017/04/01/
http://www.nilavarai.com/2017/06/13
>>>>>>>>>>>
nulavarai.com
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இணையங்கள்
ஈழத்து மெல்லிசை
உலகத்தமிழ் வானொலிகள்
நகைச்சுவை
நவற்கிரி நிலாவரைக் கிணறு
உலகின் மிகப் பெரிய அற்புத மலர்!
ஆனைக்கோட்டை
By.Lovi நிலாவரை .கொம் 1
மாங்குளத்தில் . மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடு
வெள்ளி, 30 ஏப்ரல், 2021இடுகையிட்டது By.Rajah நேரம் 7:33 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: தாயகச்செய்தி
முத்துஐயன்கட்டு இடது கரையில் தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்
வியாழன், 29 ஏப்ரல், 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 5:38 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: தாயகச்செய்தி
யாழில் சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை தனிமைப்படுத்தல்
ஞாயிறு, 25 ஏப்ரல், 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 7:19 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: யாழ்செய்தி
நாட்டில் தபால் திணைக்களத்தில் புதிதாக 3ஆயிரம் பேர் இணைப்பு
சனி, 24 ஏப்ரல், 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 3:49 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்
வெள்ளி, 23 ஏப்ரல், 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 7:16 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
ஒரு நாளில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் சாதனை
ஞாயிறு, 18 ஏப்ரல், 2021
கடந்த திங்கட்கிழமையே இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இவ்வாறு இலாபத்தினைப் பெற்று சாதனை
வழமையாக நாளொன்றிற்கு 14,000 தொடக்கம் 15,000 கிலோ கிராமுக்கு இடைப்பட்ட மீன்களை விற்பனை செய்யும் கடற்றொழில் கூட்டுத்தாபனம், கடந்த (12) திங்கட்கிழமை 27 ஆயிரத்து 600 கிலோ கிராமுக்கும் அதிகமான மீன்களை விற்பனை செய்துள்ளது.
கடற்றொழில் கூட்டுத்தாபன வரலாற்றிலேயே இது வரையிலும் 20 ஆயிரம் கிலோ கிராமுக்கு அதிகமான மீன்களை விற்பனை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இடுகையிட்டது By.Rajah நேரம் 2:39 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
நாட்டில் 5000 ரூபாய் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களு அறிவித்தல்
எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அவர்
மேலும் அவர் கூறுகையில்,
“தற்போது, இலங்கையில் 1,073 சமுர்தி வங்கிகளில் ரூ .5 ஆயிரம் என்ற சமூக பாதுகாப்பு நல உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமைக்கு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய
இதற்கு தேவையான நிதியை சமுர்தி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம். இல்லையென்றால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை எங்களிடம் சமர்ப்பித்து தேவையான நிதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பெற்றுக் கொள்ளுமாறு நாம் கோரியுள்ளோம்.
இடுகையிட்டது By.Rajah நேரம் 1:48 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தல் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
சனி, 17 ஏப்ரல், 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 6:07 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
நாட்டில் புத்தாண்டு காலப்பகுதியில்.வறட்சியான காலநிலையினால்கிய மின்வெட்டு
செவ்வாய், 13 ஏப்ரல், 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 12:27 AM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
ஒலுவிலில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பிய இருவர் கைது
வியாழன், 8 ஏப்ரல், 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 1:10 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
தேங்காய் களில் ற்றுநோய் காரணிகளை கொண்டடவை இன்னும்
திங்கள், 5 ஏப்ரல், 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 9:45 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
சனி, 3 ஏப்ரல், 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் 12:39 AM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
























