நாட்டில் புத்தாண்டு காலப்பகுதியில்.வறட்சியான காலநிலையினால்கிய மின்வெட்டு

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இருப்பினும், சித்திரை புத்தாண்டு 
காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த
 சில நாட்களில் தொழிற்சாலைகள் மற்றும் பிற ஆலைகளின் செயற்பாடுகள் குறையும் என்பதால், நாளாந்த மின் தேவை குறையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக