நவற்கிரி பிள்ளையார்
நவக்கிரி இணையம்
வரவு
நிலாவரை .கொம் 1 By lovi
முக்கிய தளங்கள்
Popular Posts
-
உலகம் எங்கும் இருந்து வந்த over 3 millions visitors visa application pendingல் உள்ளதால் அதை சரி பார்த்தே மற்றவர்களுக்கு விசா வழங்க உள்ளதாகவ...
-
பம்பலப்பட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்ப...
-
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது...
-
யாழ் சாவகச்சேரியில் சமீப காலமாக அதிகரித்துக் காணப்படு கின்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் ப...
-
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூபாய் 1100 முதல் ரூபாய் 1200 வரையில் விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் தற்ப...
-
அவுஸ்ரேலியாவில் பெண் ஒருவருக்கு கிடைத்த லாட்ரி டிக்கெட்டில் 2.58 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய...
-
கனடாவில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கும் அனுமதி பெறுவதற்கும் தேவையான அனைத்து ஆவணங்களையும் உங்களிடம் வைத்திருப்பதை திட்டமிடுவதும் உறுதி செய்வத...
-
அமெரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதி மயங்கிய நிலையில், 13 வயது சிறுவனொருவன் பஸ்ஸை பாதுகாப்பாக நிறுத்தி மாணவர்களின் உய...
-
1980ஆம் ஆண்டு முதல் உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு சுவைகளே புற்றுநோய்களுக்கு வழிவகுப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெ...
-
நாட்டில் காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை, பேலியகொட பொலிஸார் 19-05-2023.அன்றிரவு கைது செய்துள்ளனர். குறித்...
பாலகணேஸ்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
>>>>>>>
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் தேவன் ராஜா செய்திகள் >>>
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>
>>>>>>
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>
>>>>>>>>>>>
http://www.nilavarai.com/2017/04/11/
http://www.nilavarai.com/2017/03/31/
http://www.navakkiri.com/2017/03/31/19/
http://www.nilavarai.com/2017/04/01/
http://www.nilavarai.com/2017/06/13
>>>>>>>>>>>
nulavarai.com
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
இணையங்கள்
ஈழத்து மெல்லிசை
உலகத்தமிழ் வானொலிகள்
நகைச்சுவை
நவற்கிரி நிலாவரைக் கிணறு
உலகின் மிகப் பெரிய அற்புத மலர்!
ஆனைக்கோட்டை
By.Lovi நிலாவரை .கொம் 1
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலையில் விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து
ஞாயிறு, 30 மே, 2021இடுகையிட்டது By.Rajah நேரம் PM 11:52 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
கொழும்புகப்பலின் இரசாயன கசிவுகளால் உயிரிழந்து கரையொதுங்கும் மீன்கள்
வெள்ளி, 28 மே, 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் PM 2:38 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
நிவாரணம் 5000 ரூபாய் வழங்க திட்டமிடும் அரசாங்கம்
செவ்வாய், 25 மே, 2021
இலங்கையில் பயணத்தடை எதிர்வரும் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம்
அதற்கமைய மீண்டும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்தி
பொருளாதார நெருக்கடியிலுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவல் காரணமாக பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகவும் குறைந்த பொருளாதாரத்தில்
இதனையடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இடுகையிட்டது By.Rajah நேரம் PM 6:22 0 கருத்துகள்
உலக சுகாதார அமைப்பின் கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பான உத்தரவாதம்
வெள்ளி, 21 மே, 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் AM 1:15 0 கருத்துகள்
லேபிள்கள்: ஏனைய செய்தி
வவுனியாவில் இரண்டரைப்பவுண் தாலிக்கொடி மீட்பு!!
புதன், 19 மே, 2021
வவுனியாவில் பெண்ணின் தாலிக் கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரை குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர்.19-05-2021. இன்றுகாலை கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-வவுனியா, மாடசாமி கோவிலடி குளக்கட்டு வீதியில் நேற்று (18.05) மாலை 3.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 58 வயதுடைய பெண் ஒருவரை பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு பிறிதொரு நபரின் சைக்கிளில் ஏறி தப்பிச்
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையில் செய்த முறைப்பாட்டையடுத்து,வவுனியா தலைமைப் காவல் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு அவர்களின் வழிகாட்டலில்
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரையும், தோணிக்கல் பகுதியயை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன்,அவர்களிடம் இருந்து இரண்டரைப்பவுண் தாலிக்கொடியும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்,அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இடுகையிட்டது By.Rajah நேரம் PM 10:05 0 கருத்துகள்
லேபிள்கள்: தாயகச்செய்தி
நாட்டில் கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டாம்
ஞாயிறு, 16 மே, 2021
நிலாவரை.கொம் செய்திகள் >>>
இடுகையிட்டது By.Rajah நேரம் PM 10:13 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் சந்தேகநபர் ஒருவர் கைது
வியாழன், 13 மே, 2021
கிளிநொச்சி - தருமபுர காவல் துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுர காவல் துறைக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய இன்று 13.05.2021அன்றையதினம் குறித்த நபர் கைது
பியரை விற்பனைக்குத் தயார் நிலையில் மறைத்து வைத்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தருமபுர காவல் துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை
இடுகையிட்டது By.Rajah நேரம் PM 6:02 0 கருத்துகள்
லேபிள்கள்: தாயகச்செய்தி
சித்தமருத்துவ அபிவிருத்தி வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் புறக்கணிப்பு
திங்கள், 10 மே, 2021
இடுகையிட்டது By.Rajah நேரம் PM 12:02 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
யாழ் வவுனியா சாரதியும் நடந்துனரும் இணைந்து பயணியை அச்சுறுத்தல்
வியாழன், 6 மே, 2021
யாழ்ப்பாண வவுனியா போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தூசன வார்த்தைகளில் பேசியதுடன் அவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று
இச் சம்பவம்.06-05-2021. இன்று மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-இன்று மாலை 3.50 மணிக்கு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் வவுனியாவில் இருந்து பயணியொருவர் பயணித்துள்ளார்.
இவர் பேருந்து கட்டணமாக 260 ரூபாவுக்கு 1000 ரூபா தாளை கொடுத்துள்ளார்.
இதன்போது நடத்துனர் மீதிப் பணமாக 235 ரூபாவை கொடுத்துவிட்டு மீதி 500 ரூபா பின்பு தருவதாக கூறியுள்ளார்.
எனினும் யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்குள் இரண்டு மூன்று முறை மீதிப் பணத்தை கேட்ட போதும் பின்பு தருவதாக கூறியுள்ளார்.
இறுதியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின்பு,மீதிப் பணமாக 5 ரூபாவை கொடுத்துள்ளார்.
இதன்போது அப்பயணி மீதிப் பணம் 505ரூபா தர வேண்டும் என கேட்ட போது,அதற்கு நடத்துனர் இல்லை,5 ரூபா தான் தர வேண்டும், நீ 500 ரூபா தான் கொடுத்தாய் என அச்சுறுத்தும் தொணியில்
இதனையடுத்து பயணியும் தான் 1000 ரூபாவே கொடுத்ததாகவும், மீதிப் பணம் 500 ரூபா தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு சாரதியும் நடந்துனரும் இணைந்து, பயணியை அச்சுறுத்தியுள்ளார்.
பணத்தை தராவிட்டால் என்ன செய்வாய் ? காவல் நிலையத்திற்கா செல்வாய் ? முடிந்தால் செல் என அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் தொடர்ச்சியாக பயணி மீதிப்பணத்தை
இதேவேளை இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தனியார் பேருந்துகளில் இடம்பெறுவதாகவும்,அவற்றை கேட்கப்போனால்
இடுகையிட்டது By.Rajah நேரம் PM 11:29 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி