இடம்பெற்ற விபத்தில்சாவகச்சேரி பகுதியில் இருவர் படுகாயம்

திங்கள், 14 மே, 2018

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
சாவகச்சேரியை சேர்ந்த 23 வயதான சந்திரகுமார் கஜிபன், 15 வயதான கிருஷ்ணகுமார் நிறுஜன்
ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக
சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு
 மாற்றப்பட்டுள்ளார்.
< இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> /div>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக