யாழ் நெல்லியடியில் கத்தி வெட்டுக்கு இளைஞன் படுகாயம்!

செவ்வாய், 22 மே, 2018

யாழ்வடமராட்சி - நெல்லியடிப் பகுதியில்.22.05-2018. இன்று மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுச் சம்பவத்தில் ஒருவர்
 படுகாயமடைந்தார். இரு இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் மற்றவரை கத்தியால் வெட்டியதாகத் 
தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை பொலிஸார் 
கைதுசெய்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக