யாழ் சாவகச்சேரியில் கோர விபத்து!! இருவர் படுகாயம்

சனி, 12 மே, 2018

சாவகச்சேரி நகரப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் (வயது-23) கிருஷ்ணகுமார் நிறுஜன் 
(வயது- 15) ஆகியோரே படுகாயமடைந்தனர்.மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து 
இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக