யாழ் கோப்பாய் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வியாழன், 31 மே, 2018

கன்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.  யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று (24) காலை இந்த விபத்துச்  சம்பவம் இடம்பெற்றது. விபத்தில் கோண்டாவில் நவரட்ணராஜா வீதியைச் சேர்ந்த சின்னத்துரை...
READ MORE - யாழ் கோப்பாய் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

இலங்கை எப்படி இருக்கும் நாளை வெளியாகப் போகும் ஆதாரம்

புதன், 30 மே, 2018

இலங்கையின் புதிய வரைப்படம்.31.05.2012. நாளைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நில அளவை திணைக்களத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 1-50000 வகை கொண்ட வரைபடமே வெளியிடவுள்ளதாக நில  அளவையாளர் உதயகாந்த தெரிவித்துள்ளார்.கொழும்பு...
READ MORE - இலங்கை எப்படி இருக்கும் நாளை வெளியாகப் போகும் ஆதாரம்

மின்னல்,இடியுடன் கூடிய மழை யாழில் மக்கள் பாதிப்பு .

வியாழன், 24 மே, 2018

யாழ்ப்பாணத்தில் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் இந்த நிலை தொடர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. எனினும்...
READ MORE - மின்னல்,இடியுடன் கூடிய மழை யாழில் மக்கள் பாதிப்பு .

யாழ் கரவெட்டியில் கேபிள் ரீவி இணைப்பில் தந்தை, மகன் பலி

புதன், 23 மே, 2018

யாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர்...
READ MORE - யாழ் கரவெட்டியில் கேபிள் ரீவி இணைப்பில் தந்தை, மகன் பலி

வட மாகாணம் முழுவதும் இரு நாட்கள் முற்றாக மின்தடை

வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது. வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி...
READ MORE - வட மாகாணம் முழுவதும் இரு நாட்கள் முற்றாக மின்தடை

யாழில் நடந்த பயங்கரம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மக்கள்

செவ்வாய், 22 மே, 2018

யாழ்ப்பாணத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதி ஊடாக பயணித்த ரயிலில் மோதுண்டு பல உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை  தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில் கடவை...
READ MORE - யாழில் நடந்த பயங்கரம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மக்கள்

நாட்டில் பரவும் ஆபத்து! 12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாய் பலி

இலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, அம்மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதிவரையில் இதனை மூடிவிட தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  குறித்த வைரஸ் காய்ச்சல்...
READ MORE - நாட்டில் பரவும் ஆபத்து! 12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாய் பலி

யாழ் நெல்லியடியில் கத்தி வெட்டுக்கு இளைஞன் படுகாயம்!

யாழ்வடமராட்சி - நெல்லியடிப் பகுதியில்.22.05-2018. இன்று மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுச் சம்பவத்தில் ஒருவர்  படுகாயமடைந்தார். இரு இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் மற்றவரை கத்தியால் வெட்டியதாகத்  தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர் மருத்துவமனையில்...
READ MORE - யாழ் நெல்லியடியில் கத்தி வெட்டுக்கு இளைஞன் படுகாயம்!

நடமாடும் போலீஸ் அலுவலகம் ஏழாலை தெற்கு பிரதேசத்தில்

யாழ் சுன்னாகம் ஏழாலை தெற்கு பிரதேசத்தில் கருப்பாவோடை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் பொருட்டு குறிப்பாக போதை பாவனை  ,களவு ,போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கும் இதனூடாக நடவடிக்கை எடுகப்படுமேனவும், மேலும் பிரதேச...
READ MORE - நடமாடும் போலீஸ் அலுவலகம் ஏழாலை தெற்கு பிரதேசத்தில்

பரிதாபமாக கொழும்பு புறநகர் பகுதியில் உயிர் விட்ட சிறுமி

கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள பாதுக்க கோரலஹிம  அலுத்வத்த எனும்  பகுதியில் பூச்சி மருந்து வில்லை தொண்டடையில் சிக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 4 வயதான தினுர திமான் தெவ்மிகா என்ற சிறுமியே இவ்வாறு...
READ MORE - பரிதாபமாக கொழும்பு புறநகர் பகுதியில் உயிர் விட்ட சிறுமி

சீரற்ற காலநிலை யால் இலங்கையில் 5 பேர் பலி

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கம், மண்சரிவு, மரக்கிளை முறிவு போன்ற  இடர்களாலேயே  இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றன என்றும்  இடர்...
READ MORE - சீரற்ற காலநிலை யால் இலங்கையில் 5 பேர் பலி

யாழில் பீடி மூட்டி வீசிய தீக்குச்சியினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் பீடி மூட்டிவிட்டு வீசிய தீக்குச்சியினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பீடி மூட்டிவிட்டு வீசிய தீக்குச்சி பெற்றோல் போத்தலுக்கருகே வீழ்ந்து தீ பற்றியதால் குடும்பத் தலைவர் உயிரிழந்தார். சம்பவம் சுழிபுரம் மேற்கில் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச்...
READ MORE - யாழில் பீடி மூட்டி வீசிய தீக்குச்சியினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் புத்தூரில் முச்சக்கரவண்டி கோர விபத்து! மூவர் படுகாயம்

திங்கள், 21 மே, 2018

 முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தது மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மூவர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து புத்தூர் பிரதேச சபை முன்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கர...
READ MORE - யாழ் புத்தூரில் முச்சக்கரவண்டி கோர விபத்து! மூவர் படுகாயம்

சாரமாரியாகமாணவன் மீது கத்திக்குத்து!! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

வியாழன், 17 மே, 2018

மாணவர்கள் இணைந்து இன்னொரு மாணவனை கிண்டலடித்துப் பேசியதால் கோபமடைந்த மாணவன் சக மாணவனை சராமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார்.கத்திக்குத்துக்கு இலக்கான மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம்...
READ MORE - சாரமாரியாகமாணவன் மீது கத்திக்குத்து!! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

யாழ் தோப்பில் மின்னல் தாக்கி இளம் பெண் படுகாயம்!

யாழ்  தோப்­பு  அச்­சு­வேலிப்  பகு­தி­யில் .16.05.2018.அன்று  பிற்பகல் 3 மணி­ய­ள­வில் இடி முழக்­கத்­து­டன் மழை பெய்து கொண்­டி­ருந்­த­ போது, அலை­ பே­சி­யில் உரை­யா­டிக் கொண்டிருந்த பெண் ஒரு­வர்  மின்­னல் தாக்­கி படு­கா­ய­ம­டைந்த...
READ MORE - யாழ் தோப்பில் மின்னல் தாக்கி இளம் பெண் படுகாயம்!

வாள் முனையில் தென்மராட்சியில் கொள்ளை

புதன், 16 மே, 2018

தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர். தாலிக்கொடி,...
READ MORE - வாள் முனையில் தென்மராட்சியில் கொள்ளை

கோர விபத்து முன்னேஸ்வரத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்!!

செவ்வாய், 15 மே, 2018

முன்னேஸ்வரத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மாடு ஒன்றும் உயிரிழந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீன் கொள்வனவு  செய்வதற்காக பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த...
READ MORE - கோர விபத்து முன்னேஸ்வரத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்!!

மரத்துடன் மோதி முச்சக்கர வண்டி கோர விபத்து!! மூவர் பலி!

மாத்தறை ஊருபொக்க – ரொட்டும்ப பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் நேற்றிரவு இம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், குறித்த முச்சக்கரவண்டி...
READ MORE - மரத்துடன் மோதி முச்சக்கர வண்டி கோர விபத்து!! மூவர் பலி!

இலங்கையில் ஆகக் குறைந்த பேரூந்துக் கட்டணம் 15 ரூபா

இலங்கையில் பேருந்து பயண கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.போக்குவரத்து துறை அமைச்சினால் இதற்கான நடவக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து உரிமையாளர்களால்...
READ MORE - இலங்கையில் ஆகக் குறைந்த பேரூந்துக் கட்டணம் 15 ரூபா

இடம்பெற்ற விபத்தில்சாவகச்சேரி பகுதியில் இருவர் படுகாயம்

திங்கள், 14 மே, 2018

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். சாவகச்சேரியை சேர்ந்த 23 வயதான சந்திரகுமார் கஜிபன், 15 வயதான கிருஷ்ணகுமார் நிறுஜன் ஆகியோர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக...
READ MORE - இடம்பெற்ற விபத்தில்சாவகச்சேரி பகுதியில் இருவர் படுகாயம்

களஞ்சியசாலையில் தனியார் ஆடை நிறுவனம் தீயினால் பாரிய சேதம்

இரத்மலானை பொருபன வீதியில் அமைந்துள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் நேற்று(சனிக்கிழமை) தீ பரவியுள்ளது. களஞ்சியசாலையில் பிற்பகல் 1.30 மணியளவில்  பரவிய தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ...
READ MORE - களஞ்சியசாலையில் தனியார் ஆடை நிறுவனம் தீயினால் பாரிய சேதம்

யாழ். குடாநாட்டில் இன்றும் நாளையும் மின்தடை

சனி, 12 மே, 2018

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,...
READ MORE - யாழ். குடாநாட்டில் இன்றும் நாளையும் மின்தடை

யாழ் நீர்­வே­லி வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் கைது

நீர்­வே­லி­யில் கடந்த.07.05.2012. திங்­களன்று இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் மூன்று பேர் கைது  செய்­யப்­பட்­டுள்­ள­னர்.  குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து வாள் ஒன்­றும், மோட்­டார் சைக்­கிள் ஒன்­றும்...
READ MORE - யாழ் நீர்­வே­லி வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் கைது