நாட்டில் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

நாட்டில்.31-12-2023. இன்றுஎரிபொருள் நிலையங்களில் நீண்ட  வரிசையொன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இன்று நள்ளிரவில் எரிபொருள் விலை உயரும் என்ற நம்பிக்கையில் வாகன உரிமையாளர்கள் தற்போதைய விலைக்கே எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக கூறப்படுகிறது. 
திருத்தியமைக்கப்பட்ட VAT விகிதங்கள்-31-12-2023. இன்று முதல் எரிபொருளைப் பாதிக்கும் என்பதால் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயரும் என எரிபொருள் விநியோகஸ்தர்களும் எதிர்பார்க்கின்றனர்
.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக