நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது ஆயிரத்தைக் கடந்ததுள்ளது

திங்கள், 11 டிசம்பர், 2023

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 
தெரிவித்துள்ளது. 
நேற்றைய நிலைவரப்படி 10-12-2023.அன்று  80,192 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 3,704 டிசம்பர் மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக மேல் மாகாணத்தில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
    .என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக