அதிர்ச்சித் தகவல்; யாழில் இரு பொலிஸார் மீது வாள் வெட்டு; வழிநடத்தியவர் யார்?

திங்கள், 31 ஜூலை, 2017

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்திய குழு தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்படி...
READ MORE - அதிர்ச்சித் தகவல்; யாழில் இரு பொலிஸார் மீது வாள் வெட்டு; வழிநடத்தியவர் யார்?

கொக்குவிலில் வாள்வெட்டில் காயமடைந்த பொலிஸாரை பொலிஸ் மா அதிபர் சந்தித்தார்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியது. அதையடுத்தே அவர் யாழ்ப்பாணத்துக்கு திடீரென  வந்துள்ளார். யாழ்ப்பாணம்...
READ MORE - கொக்குவிலில் வாள்வெட்டில் காயமடைந்த பொலிஸாரை பொலிஸ் மா அதிபர் சந்தித்தார்

யாழ் கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு!! – இருவர் படுகாயம்

கோப்பாய் பொலிஸார் இருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன இந்தச் சம்பவம் நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. கொக்குவில், பொற்பதிப் பகுதியிலேயே வாள்வெட்டுச் சம்பவம்...
READ MORE - யாழ் கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு!! – இருவர் படுகாயம்

சமனங்குளம் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் படுகாயம்!

புதன், 26 ஜூலை, 2017

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில்...
READ MORE - சமனங்குளம் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் படுகாயம்!

வடமராட்சி இளைஞன் படுகொலை! தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவினர்

வியாழன், 13 ஜூலை, 2017

யாழ். வடமராட்சி, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள...
READ MORE - வடமராட்சி இளைஞன் படுகொலை! தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவினர்

பதுளைக்கு கொழும்பிலிருந்து சென்ற ரயில் 60அடி பாலத்திற்கு அருகில் விபத்து

பதுளைக்கு கொழும்பிலிருந்து  சென்ற தபால் சேவை புகையிரதம் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த,60 அடி பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில்...
READ MORE - பதுளைக்கு கொழும்பிலிருந்து சென்ற ரயில் 60அடி பாலத்திற்கு அருகில் விபத்து

திடீரெனத் தீப்பற்றிய எழுதுமட்டுவாழ் பகுதியில் பனை வடலிகள்!

வெள்ளி, 7 ஜூலை, 2017

தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பகுதியில் திடீரென பனை வடலிகளில் நேற்றுமுன்தினம் தீப்பற்றி பெரும் பகுதி காடு அழிந்துள்ளதென அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். வடலிப் பனைகளில் பற்றிய தீயை யாழ்.மாநகர தீயணைப்பு படையினரும் அப் பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரும்...
READ MORE - திடீரெனத் தீப்பற்றிய எழுதுமட்டுவாழ் பகுதியில் பனை வடலிகள்!

கோபமடைந்த ஆலயப் பூசகர் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தார்?

யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் கோபமடைந்த பூசாரி ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (04) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மது போதையில் குறித்த...
READ MORE - கோபமடைந்த ஆலயப் பூசகர் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தார்?

இருபத்தி மூண்று மருந்து உற்பத்திச்சாலைகள் இலங்கையில் நிறுவப்பட உள்ளன. ?

இலங்கையில் 23 மருந்து உற்பத்திச்சாலைகள் நிறுவப்பட உள்ளதாக சுகாதார, போசாக்கு அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்க மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்திற்காக உள்நாட்டு ரீதியில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இவ்வாறு 23 உற்பத்திச்சாலைகள் நிறுவப்பட  உள்ளன. மருந்துப்...
READ MORE - இருபத்தி மூண்று மருந்து உற்பத்திச்சாலைகள் இலங்கையில் நிறுவப்பட உள்ளன. ?

முழங்காவில் இளைஞனைக் காணவில்லைஎன தாயார் முறைப்பாடு!

புதன், 5 ஜூலை, 2017

இளைஞன் ஒருவரை, கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் காணவில்லை என, குறித்த இளைஞனின் தாயார் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முழங்காவில்  பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது 18) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார். முழங்காவிலில்...
READ MORE - முழங்காவில் இளைஞனைக் காணவில்லைஎன தாயார் முறைப்பாடு!

முதியவர் இருவர் சாவகச்சேரி விபத்துகளில் காயம்!

யாழ் சாவகச்சேரியில் இரு வேறு விபத்துகளில் சிக்கி முதியவர்கள் இருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நேற்று காலை ஏ9 வீதி மீசாலை புத்தூர் சந்திக்கு...
READ MORE - முதியவர் இருவர் சாவகச்சேரி விபத்துகளில் காயம்!

மாணவி முச்சக்கரவண்டியில் இருந்து வெளியே பாய்ந்து காயம்

முச்சக்கரவண்டியில் இருந்த வெளியே பாய்ந்த 16 வயது பாடசாலை மாணவி காயமடைந்து, அரநாயக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரநாயக்க - திக்கபிட்டிய பிரதேசத்தில், அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது 24 வயது காதலனுடன் முச்சக்கரவண்டியில்...
READ MORE - மாணவி முச்சக்கரவண்டியில் இருந்து வெளியே பாய்ந்து காயம்

தண்ணீர் தொட்டிக்குள் வவுனியாவில் முதியவரின் சடலம்!

செவ்வாய், 4 ஜூலை, 2017

  வவுனியா- திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்திலுள்ள  நீர் தொட்டிக்குள் இருந்து இன்று மதியம் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர். திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த 53 வயதுடைய இராசரட்ணம் அரியரட்ணம்...
READ MORE - தண்ணீர் தொட்டிக்குள் வவுனியாவில் முதியவரின் சடலம்!

மயி­லிட்­டி துறை­மு­கம் 27 ஆண்­டு­க­ளின் பின் மக்களிடம் கையளிப்பு

27 ஆண்­டு­க­ளா­கப் பாது­காப்­புத் தரப்­பின் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்து வந்த மயி­லிட்­டித் துறை­மு­கம் மக்­க­ளி­டம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட இரா­ணு­வத் தள­பதி, மாவட்­டச் செய­ல­ரி­டம் காணி விடு­விக்­கப்­ப­டு­வ­தற்­கான பத்­தி­ரத்தை...
READ MORE - மயி­லிட்­டி துறை­மு­கம் 27 ஆண்­டு­க­ளின் பின் மக்களிடம் கையளிப்பு

யாழ் நீர்வேலியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த கார்

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த வாழைத்தோட்டத்தில்  நுழைந்து. இச்சம்பவம் நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அண்மையில் இடம்பெற்றது....
READ MORE - யாழ் நீர்வேலியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த கார்

இன்று நாட்டின் பல பகுதிகளில் அடைமழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு...
READ MORE - இன்று நாட்டின் பல பகுதிகளில் அடைமழை

நாட்டில் புகையிரத பாதையின் குறுக்கே பயணித்த 24 பேர் கைது

ஞாயிறு, 2 ஜூலை, 2017

புகை­யி­ரதப் பாதையின் குறுக்கே பய­ணித்த 24 பேர் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வித்­துள்­ளது ரயில் கடவை மூடப்­பட்­டி­ருந்த நிலை­யிலும், மற்றும் சிவப்பு நிற வீதி சமிக்ஞை விளக்கு எரிந்து கொண்­டி­ருந்­த­வே­ளை­யிலும்...
READ MORE - நாட்டில் புகையிரத பாதையின் குறுக்கே பயணித்த 24 பேர் கைது

மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதி கைதடி பாலத்தில் இருவர் படுகாயம்!

கைதடி பாலத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற சைக்கிளுடன் மோதி, தூக்கி வீசப்பட்டதில் இருவர் காயமடைந்தனர். இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கமலநாதன் சசீந்திரன் (வயது-33) மற்றும் மட்டுவில்  வடக்கைச் சேர்ந்த...
READ MORE - மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதி கைதடி பாலத்தில் இருவர் படுகாயம்!

தெல்லிப்பளை யூனியன் கல்லூரிநிழல்படம் மாணவர் பாராளுமன்ற அமர்வு

யாழ்.தெல்லிப்பளை, யூனியன் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வும், சாதனையாளர் பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் எஸ்.வரதன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு, நேற்றைய தினம் (30) இடம்பெற்றுள்ளதுடன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராக  கலந்துகொண்டுள்ளார். இதன்...
READ MORE - தெல்லிப்பளை யூனியன் கல்லூரிநிழல்படம் மாணவர் பாராளுமன்ற அமர்வு

ஆறு மாதங்களுக்குள் விபத்துகளால் ஆயிரத்து 261 பேர் மரணம்

வாகன விபத்துக்களால் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் ஆயிரத்து 261 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதில் முச்சக்கரவண்டி விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதிக வேகம்...
READ MORE - ஆறு மாதங்களுக்குள் விபத்துகளால் ஆயிரத்து 261 பேர் மரணம்