கொக்குவிலில் வாள்வெட்டில் காயமடைந்த பொலிஸாரை பொலிஸ் மா அதிபர் சந்தித்தார்

திங்கள், 31 ஜூலை, 2017

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியது. அதையடுத்தே அவர் யாழ்ப்பாணத்துக்கு திடீரென 
வந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வந்த பொலிஸ் மா அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொலிஸ் உத்தியோகர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக