யாழ் நீர்வேலியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த கார்

செவ்வாய், 4 ஜூலை, 2017

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த வாழைத்தோட்டத்தில் 
நுழைந்து.
இச்சம்பவம் நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அண்மையில் இடம்பெற்றது. எனினும் காரில் பயணித்தவர்களுக்கு தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக