நாட்டில் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

நாட்டில்.31-12-2023. இன்றுஎரிபொருள் நிலையங்களில் நீண்ட  வரிசையொன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவில் எரிபொருள் விலை உயரும் என்ற நம்பிக்கையில் வாகன உரிமையாளர்கள் தற்போதைய விலைக்கே எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக...
READ MORE - நாட்டில் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் திறந்து விடப்பட்டது பராக்கிரம சமுத்திரம் மட்டக்களப்பு- பொலன்னறுவ வீதி மூடப்பட்டது.

சனி, 30 டிசம்பர், 2023

நாட்டில் பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் நேற்று இரவு 10.00 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி,...
READ MORE - நாட்டில் திறந்து விடப்பட்டது பராக்கிரம சமுத்திரம் மட்டக்களப்பு- பொலன்னறுவ வீதி மூடப்பட்டது.

ஊடகவியலாளர்களினால் யாழில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

வெள்ளி, 29 டிசம்பர், 2023

யாழ்.ஊடக அமையத்தின் "மக்களுக்காக நாம்" செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம்.29-12-2023. இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலில் பரவல் தீவிரமடைந்துள்ளதை கருத்தில்...
READ MORE - ஊடகவியலாளர்களினால் யாழில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வியாழன், 28 டிசம்பர், 2023

இங்கைக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் முட்டைகளுக்கு...
READ MORE - இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் தீடீரென ஏற்பட்ட மின் தடை தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

புதன், 27 டிசம்பர், 2023

நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு தங்களது தரப்பில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என இலங்கை மின்சார சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.அண்மையில்...
READ MORE - நாட்டில் தீடீரென ஏற்பட்ட மின் தடை தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் திரிபோஷாவில் உள்ள இரசாயனத்தை இரட்டிப்பாக்குவதற்கு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

செவ்வாய், 26 டிசம்பர், 2023

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை இரட்டிப்பாக்க அரசு தீர்மானித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.அதன் பிரகாரம் திரிபோஷ...
READ MORE - நாட்டில் திரிபோஷாவில் உள்ள இரசாயனத்தை இரட்டிப்பாக்குவதற்கு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இணைய மோசடிகள் யாழ்ப் பாணத்தில் அதிகரிதுள்ளன

திங்கள், 25 டிசம்பர், 2023

யாழில் இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த நிலையில்...
READ MORE - இணைய மோசடிகள் யாழ்ப் பாணத்தில் அதிகரிதுள்ளன

எக்ஸ் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

எக்ஸ் செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.இந்நிலையில், எலான்...
READ MORE - எக்ஸ் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இளைஞர் கைது

சனி, 23 டிசம்பர், 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் .23-12-2023. இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ்...
READ MORE - கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இளைஞர் கைது

நாட்டில் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளின் வட்டிக்கு வற் வரி அறவிடப்படவுள்ளது

வெள்ளி, 22 டிசம்பர், 2023

நாட்டில் வங்கியில் பணம்சேமிப்பில் வைத்திருப்பவர்கள் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்துதல் வேண்டும்.  இலங்கையில் உள்ள வங்கிகளில் நிலையான வைப்பு அல்லது சாதாரண சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு மாதாந்தம் வட்டி வழங்கப்படுவது வழமை. இந்த...
READ MORE - நாட்டில் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளின் வட்டிக்கு வற் வரி அறவிடப்படவுள்ளது

அவசரமாக தரையிறக்கம் கொழும்பில் இருந்து மாலைதீவு சென்ற விமானம்

வியாழன், 21 டிசம்பர், 2023

மாலைதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  20.12.2023.அன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளது.காலை 7:30 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட...
READ MORE - அவசரமாக தரையிறக்கம் கொழும்பில் இருந்து மாலைதீவு சென்ற விமானம்

மருத்துவ துறை தொடர்பில் இலங்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

புதன், 20 டிசம்பர், 2023

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப் பகுதி வரை 1,500 வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 5,000க்கும் அதிகமானோர் வெளிநாடு செல்வதற்கு தேவையான தகைமைகளை...
READ MORE - மருத்துவ துறை தொடர்பில் இலங்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

நாட்டில் மின்கட்டணத்தை குறைக்க முடியும் என அறிவிப்பு

செவ்வாய், 19 டிசம்பர், 2023

நாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்...
READ MORE - நாட்டில் மின்கட்டணத்தை குறைக்க முடியும் என அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை! வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்

திங்கள், 18 டிசம்பர், 2023

 முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .  முத்துஐயன்...
READ MORE - முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை! வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற வானிலை மக்கள் இடப்பெயர்வு

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மன்னார்...
READ MORE - மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற வானிலை மக்கள் இடப்பெயர்வு

நாட்டில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை

சனி, 16 டிசம்பர், 2023

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சுகாதார அறிக்கைகளின்படி, நாட்டில் உள்ள 13,000 குழந்தைகளில் 267,267,249 பேர் போதிய போஷாக்கு இன்மையால் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகின்றனர் என கல்விக்கான துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழு உறுப்பினர்...
READ MORE - நாட்டில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை

டெஸ்லா நிறுவனம் புதிய மனித ரோபோவை அறிமுகம் செய்கின்றது

வெள்ளி, 15 டிசம்பர், 2023

டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவைஅறிமுகம் செய்யும் காணொளி ஒன்றினைப் பகிர்ந்துள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்டிமஸ் ஜென் 2 எனப் பெயரிடப்பட்டுள்ளஇந்த ரோபோ இதற்கு முன் டெஸ்லா அறிமுகம் செய்த ரோபோக்களை விட அதிக திறன்களைக்...
READ MORE - டெஸ்லா நிறுவனம் புதிய மனித ரோபோவை அறிமுகம் செய்கின்றது

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் கனமழை காரணமாக திறக்கப்படவுள்ளன

வியாழன், 14 டிசம்பர், 2023

நாட்டில் தற்போது பெய்துகொண்டிருக்கும் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்குமாக இருந்தால் நீர்மட்டம் உயர்ந்து வான் கதவுகள் திறக்கவேண்டி ஏற்படும் என இரணைமடு பகுதி நீர்ப்பாசன பொறியியளாளர் செந்தில்குமரன் அறியத்தந்தார் இரணைமடு குளத்திற்கு அதிக நீர் வருகை...
READ MORE - இரணைமடு குளத்தின் வான்கதவுகள் கனமழை காரணமாக திறக்கப்படவுள்ளன

மலேசியாவை சேர்ந்த மூதாட்டி மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள விரும்பும்

புதன், 13 டிசம்பர், 2023

மலேசியாவை சேர்ந்த 112 வயதுப் பாட்டி ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்ஏற்கனவே 7 மூறை திருமணம் செய்திருக்கும் சித்தி ஹவ்வா ஹுஸினுக்கு 4 பிள்ளைகள், 19 பேரப் பிள்ளைகள், 30 கொள்ளுப் பேரப்பிள்ளைகள்....
READ MORE - மலேசியாவை சேர்ந்த மூதாட்டி மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள விரும்பும்

நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மாற்றம்

செவ்வாய், 12 டிசம்பர், 2023

நாட்டில்சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை .12-12-2023இன்று  முதல் உயர்த்த கோழி மொத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியை  30-50 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
READ MORE - நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மாற்றம்

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது ஆயிரத்தைக் கடந்ததுள்ளது

திங்கள், 11 டிசம்பர், 2023

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய நிலைவரப்படி 10-12-2023.அன்று  80,192 வழக்குகள்...
READ MORE - நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது ஆயிரத்தைக் கடந்ததுள்ளது

நீர்வேலியில் தரகர்களால் இறைச்சிக்காக விற்கப்படும் பசு மாடுகள்

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

யாழ் நீர்வேலியில் உள்ள சந்தனப்பொட்டு கால்நடை தரகர் ஒருவர் நீங்கள் கொடுக்கும் பால் கறக்கிற, கறக்காத (வயது போன) மாடுகளை இறைச்சிக்காக கொண்டு போய் கொடுப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் உலகியல் கருதுகோள்களுக்குச் சரி.ஆனால், நாங்கள்...
READ MORE - நீர்வேலியில் தரகர்களால் இறைச்சிக்காக விற்கப்படும் பசு மாடுகள்