நாட்டில் முச்சக்கர வண்டி பயணக் கட்டணம் அதிகரிக்கப்படலாம்

திங்கள், 30 ஏப்ரல், 2018

முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது .150 ற்க்கு அதிகமாக ஒரு லீற்றர் பெற்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகளின்...
READ MORE - நாட்டில் முச்சக்கர வண்டி பயணக் கட்டணம் அதிகரிக்கப்படலாம்

சிங்கப்பூர் ஊடாகபிரித்தானியா செல்ல முயற்சித்த இளைஞர் கைது

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ். இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அவர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த...
READ MORE - சிங்கப்பூர் ஊடாகபிரித்தானியா செல்ல முயற்சித்த இளைஞர் கைது

பேஸ்புக் காதலால் யாழில் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபம்

யாழில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பால், யுவதி ஒருவர் தனது தலை முடியை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் பேஸ்புக் ஊடாக பல நாட்களாக காதலித்து  வந்துள்ளனர். இந்த...
READ MORE - பேஸ்புக் காதலால் யாழில் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபம்

நாட்டில் கடந்த இரு மாதத்தில்10 பில்லியன் ரூபா பணம் அச்

அரசாங்கத்தினால் கடந்த 2018 மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரு மாத காலப்பகுதியில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் தினசரி செலவீனம், அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட பல்வேறுபட்ட கொடுப்பனவுகள்...
READ MORE - நாட்டில் கடந்த இரு மாதத்தில்10 பில்லியன் ரூபா பணம் அச்

நாட்டில் மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

திங்கள், 23 ஏப்ரல், 2018

வலய மட்டத்தில் ஆசிரியர் குழாமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். சேவையில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும்...
READ MORE - நாட்டில் மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

மோட்டார் சைக்கிளை தண்ணீரின் மேல் மோட்டார் செலுத்தி சாதனை

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

நீரின் மேல் மோட்டார் சைக்கிளை செலுத்தி இத்தாலியின் மோட்டர் சைக்கிள் வீரரான லுகா கொழும்பு (Luca Colombo) சாதனை நிகழ்த்தியுள்ளார்.நீரில் நீந்த பயன்படுத்தப்படும் உபகரணத்தை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொருத்தி இத்தாலியிலுள்ள 3 ஆவது பெரிய  குளமொன்றில்...
READ MORE - மோட்டார் சைக்கிளை தண்ணீரின் மேல் மோட்டார் செலுத்தி சாதனை

கேப்பாபுலவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்!! முல்லையில் பரபரப்பு!!

முல்லைத்தீவில் காடுகள் திடீரெனப் பற்றி எரிந்தமையால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.முல்லைத்தீவு, கேப்பாபுலவு காட்டுப் பகுதியில் சுமார் 40 ஏக்கர் பகுதி தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளது.இந்த அனர்த்தம் நேற்று மாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். காட்டுத்...
READ MORE - கேப்பாபுலவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்!! முல்லையில் பரபரப்பு!!

பேருவளை வெளிச்சவீட்டை பார்க்கச் சென்ற அண்ணன் தங்கைக்கு பலி

பேருவளை கலங்கரை விளக்கத்தினை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர்21.04-2018. இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.27 வயதுடைய இளைஞரும்  24 வயதுடைய அவரது தங்கையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின்...
READ MORE - பேருவளை வெளிச்சவீட்டை பார்க்கச் சென்ற அண்ணன் தங்கைக்கு பலி

வரட்சியால் வடக்கில் அதிகமானோர் பாதிப்பு

சனி, 21 ஏப்ரல், 2018

வறட்சி காரணமாக வடக்கில்  அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது. மன்னாரில் 29ஆயிரத்து 276 குடும்பங்கள்ச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் 5 ஆயிரத்து 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளர்.  கிளிநொச்சி...
READ MORE - வரட்சியால் வடக்கில் அதிகமானோர் பாதிப்பு

தொடர் பாரிய வீழ்ச்சி இலங்கை ரூபாவின் பெறுமதியில்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்டுள்ள நாணயமாற்று அறிக்கைக்கு அமைய புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளன.அதற்கமைய நேற்றைய  தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை...
READ MORE - தொடர் பாரிய வீழ்ச்சி இலங்கை ரூபாவின் பெறுமதியில்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஆப்பு வருகிறது விரைவில் தடை

இலங்கையில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளதாகவும்....
READ MORE - முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஆப்பு வருகிறது விரைவில் தடை

இலங்கை வங்கி ஏ.ரி.எம் வலைப்பின்னலில் நிகழ்ந்த அதிசயம்!!

கடந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இலங்கை வங்கியின் தன்னியக்க பண பரிமாற்றல் மற்றும் காசு வரவு வைத்தல் கருவிகள் மூலம் மிகப்பெரிய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, நாடெங்கிலுமுள்ள ஏ.ரி.எம் நிலையங்களிலிருந்து ஐயாயிரத்து...
READ MORE - இலங்கை வங்கி ஏ.ரி.எம் வலைப்பின்னலில் நிகழ்ந்த அதிசயம்!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி விபத்து ;

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

;அதி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக...
READ MORE - வவுனியாவில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி விபத்து ;

தனக்­குத் தானே தீயிட்டு 7 பிள்­ளை­க­ளின் தாய் யாழில் பலி

நீண்­ட­கா­ல­மாக மன அழுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த 7 பிள்­ளை­க­ளின் தாய் தனக்­குத் தானே தீயிட்டு, எரி காயங்­க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு, நேற்று முன்­தி­னம் உயி­ரி­ழந்­துள்ளார். அல்­லைப்­பிட்டி முத­லாம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த...
READ MORE - தனக்­குத் தானே தீயிட்டு 7 பிள்­ளை­க­ளின் தாய் யாழில் பலி

நாட்டில் மேலதிக வகுப்புகளுக்கு கட்டாயபடுத்தும் ஆசிரியர்களுக்கு நடவடிக்கை

வியாழன், 19 ஏப்ரல், 2018

< கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மேலதிக வகுப்புகளுக்கு கட்டாயம் வருமாறு வற்புறுத்தி பாடசாலை மாணவர்களுக்கும், பெற்றோர்கும் அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.   கல்வியமைச்சில்...
READ MORE - நாட்டில் மேலதிக வகுப்புகளுக்கு கட்டாயபடுத்தும் ஆசிரியர்களுக்கு நடவடிக்கை

காரைதீவில் உழவு இயந்திரம் மதிலுடன் மோதி விபத்து- சாரதி மரணம்

மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றுவதற்காக காரைதீவில் இருந்து இன்று(24-03-2018) காலை உழவு இயந்திரத்தினை ஓட்டிச்சென்றவா் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் மதகு ஒன்றின் கீழ் வீழ்ந்து  உயிரிழந்துள்ளாா். நான்கு பிள்ளைகளின் தந்தையான விஸ்வலிங்கம் யோகேஸ்வரன்...
READ MORE - காரைதீவில் உழவு இயந்திரம் மதிலுடன் மோதி விபத்து- சாரதி மரணம்

தெரிந்த உண்மைகளும்…தெரியாத சங்கதிகளும் காலி கடலில்

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அண்மையில் காலி கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சிலை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.காலி கோட்டைக்கு அருகிலுள்ள கடற்கரையில் இருந்து  சுமார் 150 அடி தூரத்தில் தெளிவான கடலில் 5 அடி ஆழத்தில் சிலை கிடைத்துள்ளது.எப்படியிருப்பினும்...
READ MORE - தெரிந்த உண்மைகளும்…தெரியாத சங்கதிகளும் காலி கடலில்

யாழ் சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!

திங்கள், 16 ஏப்ரல், 2018

யாழ். சுன்னாகத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார்ச் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் ஜெட்மோட்டர்ஸ் பகுதியில் நேற்று (15.04.2018) இரவு-08 மணியளவில்  சுன்னாகத்திலிருந்து...
READ MORE - யாழ் சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!

கொடூரமான தந்தையின் தாக்குதலில் சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப்  பொலி­ஸார்  தெரி­வித்­த­னர்.கோ.இசைப்­பி­ரி­யன்...
READ MORE - கொடூரமான தந்தையின் தாக்குதலில் சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

சூரியன் உச்சத்திற்கு வருவதால் யாழில் ஏற்படவிருக்கும் மாற்றம்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

 வடக்கு நோக்கிய சூரியனின்  தொடர்பான இயக்கம் காரணமாக ஏப்ரல் 05 முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது. இதன்படி இன்று நண்பகல் 12.10 அளவில் வட்டுக்கோட்டை, சுன்னாகம் மற்றும் அந்தணன்திடல் ஆகிய...
READ MORE - சூரியன் உச்சத்திற்கு வருவதால் யாழில் ஏற்படவிருக்கும் மாற்றம்

புதிய நடைமுறை! போக்குவரத்து துறையில் இலங்கை மக்களுக்கு

இலங்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் அமுலிலுள்ள பணத்திற்கு பதிலாக ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.இலங்கை  போக்குவரத்து சபைக்கு சொந்தமான...
READ MORE - புதிய நடைமுறை! போக்குவரத்து துறையில் இலங்கை மக்களுக்கு

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித் இலங்கையர்கள் கைது

ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில்   செல்ல முயற்சித்த    ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அசர்பஜானில் நாட்டில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. அசர்பஜானின்...
READ MORE - ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித் இலங்கையர்கள் கைது

நாட்டில் அடுத்த சில நாட்களில் பல மாகாணங்களில் கடும் மழை

புதன், 11 ஏப்ரல், 2018

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது கிழக்கு, ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...
READ MORE - நாட்டில் அடுத்த சில நாட்களில் பல மாகாணங்களில் கடும் மழை

கட்டண அறவீட்டு மீட்டர் முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவது கட்டாயம்

இம்மாத இறுதியில் இருந்து முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய  சபை கூறியுள்ளது. குறித்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட, பயணிகளின் பாதுகாப்பு மற்றும்...
READ MORE - கட்டண அறவீட்டு மீட்டர் முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவது கட்டாயம்

அத்தியாவசிய பொருட்களின் விலை புத்தாண்டை முன்னிட்டு குறைப்பு

திங்கள், 9 ஏப்ரல், 2018

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள்...
READ MORE - அத்தியாவசிய பொருட்களின் விலை புத்தாண்டை முன்னிட்டு குறைப்பு