மோட்டார் சைக்கிளை தண்ணீரின் மேல் மோட்டார் செலுத்தி சாதனை

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

நீரின் மேல் மோட்டார் சைக்கிளை செலுத்தி இத்தாலியின் மோட்டர் சைக்கிள் வீரரான லுகா கொழும்பு (Luca Colombo) சாதனை நிகழ்த்தியுள்ளார்.நீரில் நீந்த பயன்படுத்தப்படும் உபகரணத்தை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொருத்தி இத்தாலியிலுள்ள 3 ஆவது பெரிய
 குளமொன்றில் நீரின் மீது மோட்டார்  சைக்கிளை செலுத்தி சாதனை படைத்ததோடு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கொழும்பு.இத்தாலியில் பெரும்பாலும்
 பயன்படுத்தப்படும் சுசுகி ரக மோட்டார் சைக்கிளையே நீரின் மீது செலுத்தியுள்ள கொழும்பு, 5 நிமிடங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் 40 கடல் மைல்தூரத்தில் மோட்டார் சைக்கிளை நீரின் மீது செலுத்தி சாதனைபடைத்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக