வரட்சியால் வடக்கில் அதிகமானோர் பாதிப்பு

சனி, 21 ஏப்ரல், 2018

வறட்சி காரணமாக வடக்கில்  அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.
மன்னாரில் 29ஆயிரத்து 276 குடும்பங்கள்ச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் 5 ஆயிரத்து 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளர். 
கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 624 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 10ஆயிரத்து 195 பேரும், முல்லைத்தீவில் 10 ஆயிரத்து 5 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். என அனர்த்த முகாமைத்துவ மையம்
 தெரிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக