எரிபொருட்களின் விலையை அதிகரிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானம்

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை...
READ MORE - எரிபொருட்களின் விலையை அதிகரிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானம்

இஸ்லாமிய கலாச்சார உடை அணிவதற்கு பிரான்ஸ் பாடசாலைகளில் எதிர்ப்பு

புதன், 30 ஆகஸ்ட், 2023

பிரான்ஸ் பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை கொண்டுவரப்படுவது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பான்மையான மக்கள் பாடசாலைகளில் அபாயா அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்தவாரம் புதிய கல்வி ஆண்டு...
READ MORE - இஸ்லாமிய கலாச்சார உடை அணிவதற்கு பிரான்ஸ் பாடசாலைகளில் எதிர்ப்பு

நாட்டில்மில்லியன் அஸ்வெசும பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

1.5 மில்லியன் ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு அரசாங்கம் கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை ஆரம்பித்துள்ளதாக நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். உதவி தேவைப்படும் இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் உள்ளது என்றார். முதல்...
READ MORE - நாட்டில்மில்லியன் அஸ்வெசும பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை

இலங்கை மத்திய வங்கிஇணைய மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும் என்பதால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய வங்கி விடுத்துள்ள...
READ MORE - இலங்கை மத்திய வங்கிஇணைய மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

நாட்டில் மிகவும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தும் விவசாயிகள்

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

தீங்கு அவற்றில் சில பூச்சிக்கொல்லிகள் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளனஇ ஆனால் இந்த 40 ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் 2016 நவம்பர் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச...
READ MORE - நாட்டில் மிகவும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தும் விவசாயிகள்

நீங்கள் கனடா விசாவிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

சனி, 26 ஆகஸ்ட், 2023

கனடாவில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கும் அனுமதி பெறுவதற்கும் தேவையான அனைத்து ஆவணங்களையும் உங்களிடம் வைத்திருப்பதை திட்டமிடுவதும் உறுதி செய்வதும் முக்கியம். இந்தக் கட்டுரை, நாட்டிற்குச் செல்லும் சர்வதேசப் பயணிகளுக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான விசாக்களின்...
READ MORE - நீங்கள் கனடா விசாவிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

டைகர் நுளம்புகளிற்கு எதிரான நடவடிக்கை பிரான்ஸில்

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

  நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, பரிஸ் புறநகரங்களில் இரவு நேர நடவடிக்கைகள் சில முன்னெடுக்கப்பட்டுள்ளன. 'டைகர்' நுளம்பு என அழைக்கபடும் ஆபத்தான நுளம்புகளினால் டெங்கு, சிக்கன்குன்யா, சிகா உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருகின்றது. புறநகர்...
READ MORE - டைகர் நுளம்புகளிற்கு எதிரான நடவடிக்கை பிரான்ஸில்

யாழில் வறட்சியான காலநிலை காரணமாக பழங்கள் இளநீர்கள் அதிக விலையில்

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

யாழ் மாவட்டத்தில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ் குடா நாட்டில் பழ வியாபாரிகள் இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக வியாபாரம் இடம் பெறவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்கள் குறிப்பாக வெக்கைகாலத்தில் பொதுமக்கள் பழம்வாங்க...
READ MORE - யாழில் வறட்சியான காலநிலை காரணமாக பழங்கள் இளநீர்கள் அதிக விலையில்

இலங்கையில் இன்சுலின் மருந்து பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

புதன், 23 ஆகஸ்ட், 2023

நாட்டில் தட்டுப்பாட்டு நிலவிய 275,000 இன்சுலின்(Insulin) மருந்து பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
READ MORE - இலங்கையில் இன்சுலின் மருந்து பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

நாட்டில் பிறப்பு, திருமணம் உள்ளிட்ட சான்றிதழ்களில் மாற்றம்

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

நாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்...
READ MORE - நாட்டில் பிறப்பு, திருமணம் உள்ளிட்ட சான்றிதழ்களில் மாற்றம்

யாழ் சாவகச்சேரி மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

யாழ் சாவகச்சேரியில் சமீப காலமாக அதிகரித்துக் காணப்படுகின்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட...
READ MORE - யாழ் சாவகச்சேரி மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

வீட்டு மேல்பகுதியை உடைத்து உள்ளே விழுந்த பெரிய பனிக்கட்டியால் அமெரிக்காவில் பரபரப்பு

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஜெப் இல்க். அவருடைய மனைவி அமலியா ரெயின்வில்லே. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர்களின் வீட்டு கூரை மீது 20-08-2023.இன்று காலை திடீரென இடி விழுந்தது போன்ற பெரிய சத்தம் கேட்டது.இதனால்,...
READ MORE - வீட்டு மேல்பகுதியை உடைத்து உள்ளே விழுந்த பெரிய பனிக்கட்டியால் அமெரிக்காவில் பரபரப்பு

ஆப்பிள் நிறுவனம் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சனி, 19 ஆகஸ்ட், 2023

சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் iPhone அருகே தூங்க வேண்டாம் என எச்சரிக்கை அறிக்கை ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகிலேயே தலைசிறந்த டெக் நிறுவனமான ஆப்பிள் அவர்களின் சாதனத்தை சார்ஜ் செய்வது எப்படி? சாட் செய்யும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க...
READ MORE - ஆப்பிள் நிறுவனம் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொழும்பில் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

கொழும்பின் சில பகுதிகளில்.19-08-2023.அன்று காலை 08 மணி முதல் மறுநாள் (20) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மின்சார சபையின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்படும்...
READ MORE - நாட்டில் கொழும்பில் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்

டிக்டாக் செயலி பயன்படுத்த நியூயார்க் அரசு அதிகாரிகளுக்குத்தடை

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்து வருகிறது. பயனர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த இதை ஒரு சிறந்த தளமாக பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த செயலியின் நிறுவனம்...
READ MORE - டிக்டாக் செயலி பயன்படுத்த நியூயார்க் அரசு அதிகாரிகளுக்குத்தடை

புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் பிரான்ஸில் காகிதாதிகளின் விலை அதிகரிப்பு

புதன், 16 ஆகஸ்ட், 2023

பிரான்ஸில் France சில் வரும் Septembre 4ம் திகதி புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், l'OFC-Que Choisir எனும் ஆய்வுமையம் பாடசாலை உபகரணங்களின் விலையேற்றம் குறித்த தங்களின் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின்படி 2022ம் ஆண்டோடு ஒப்பிடுகையில்...
READ MORE - புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் பிரான்ஸில் காகிதாதிகளின் விலை அதிகரிப்பு

இவ்வாரத்தில் மீண்டும் பிரான்ஸில் எரிபொருள் விலையதிகரித்துள்ளது

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

கடந்த சில வாரங்களாக அதிகரிப்புக்குள்ளான எரிபொருட்களின் விலை, இவ்வாரத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த வார இறுதியில் டீசல் ஒரு லிட்டரின் விலை 2.8 சதங்களினால் அதிகரித்துள்ளது. ஜூலை மாத ஆரம்பத்தில் இருந்து இதுவரை 17 சதங்களினால் டீசல் விலை அதிகரித்துள்ளது....
READ MORE - இவ்வாரத்தில் மீண்டும் பிரான்ஸில் எரிபொருள் விலையதிகரித்துள்ளது

நாட்டில் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ் 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ், அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த 11,000 வீடுகள் அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட...
READ MORE - நாட்டில் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ் 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு

நாட்டில் விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள மின்சார பேருந்துகள்

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

நாட்டில் மின்சார பேருந்துகளின் சேவை எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  இன்று (13.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தனியார் பேருந்து...
READ MORE - நாட்டில் விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள மின்சார பேருந்துகள்

மன்னார் மாவட்டத்தில் கடும் வரட்சி காரணமாக விவசாயிகள் பாதிப்பு

சனி, 12 ஆகஸ்ட், 2023

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக, மாவட்டத்தில் சிறுபோக செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள், தோட்ட செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆறு மாதங்களாக மழை இன்மையால் மன்னார் மாவட்டத்தில்...
READ MORE - மன்னார் மாவட்டத்தில் கடும் வரட்சி காரணமாக விவசாயிகள் பாதிப்பு

காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட தகராறு: விபரீத முடிவை எடுத்த இருவர்

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குறித்த இருவரும் மிகவும் உயரமான மின் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சத்தீஸ்கர் மாநிலம்...
READ MORE - காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட தகராறு: விபரீத முடிவை எடுத்த இருவர்

பாரிய பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு இலங்கையில் நேர்ந்த கதி

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மூன்று கார்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைதான நபர் 3 பேரிடமிருந்து 6.2 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம்...
READ MORE - பாரிய பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு இலங்கையில் நேர்ந்த கதி

யாழில் மாணவர்களை கடும் வெயிலுக்குள் நிற்க வைத்த அதிபர்

புதன், 9 ஆகஸ்ட், 2023

தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவுகிறது, இந்நிலையில் தெல்லிப்பழையில் உள்ள பிரபல கல்லூரி அதிபர், கடந்த 7ஆம் திகதி மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இது குறித்து சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றும் பகிரப்படுகிறது.இது...
READ MORE - யாழில் மாணவர்களை கடும் வெயிலுக்குள் நிற்க வைத்த அதிபர்

இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது சிறியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3,762...
READ MORE - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு