நாட்டில் வடக்கு ரயில் சேவைகள் தடம்புரள்வு; மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

திங்கள், 15 மே, 2023

மரமொன்று விழுந்தமையால் பயணித்துக்கொண்டிருந்த ரயில்பஸ்.15-05-2023. இன்று தடம்புரண்டதால் வடக்குக்காக ரயில் சேவைகள் 
பாதிக்கப்பட்டுள்ளது.
பொல்ஹாவெல மற்றும் பொத்துஹேர ஆகிய ரயில் நிலைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் மரம் விழுந்துள்ளது.
இதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் கோட்டையில் இருந்து பொத்துஹேர மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக