இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழா கிழக்கு மாகாணதில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது

புதன், 24 மே, 2023

கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 25வது ஆண்டு விழாவும் அலுவலக கட்டிட திறப்பு விழாவும் நாளைய தினம் சிறப்பாக நடைபெறவுள்ளதாக இந்துக்குருமார் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே, அவ் அமைப்பினர்
 குறிப்பிட்டனர்..என்பது குறிப்பிடத்தக்கது.


 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக