இலங்கையில் புகையிரத கடவையில் திருத்தப் பணியினால் 02 நாட்கள் மூடப்படும் வீதி

செவ்வாய், 16 மே, 2023

ஹிகுரக்கொட மற்றும் பொலன்னறுவை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான கல்வல புகையிரத கடவையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் 02 நாட்கள் குறித்த 
வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
 இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி காலை 8 மணி முதல் 21ஆம் திகதி மாலை 4.30 மணி வரை இந்த வீதி முற்றாக மூடப்படும்.
என்பது குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக