தலவாக்கல பகுதியில்மனிதர்கள் தொட்டதால் குட்டியை ஏற்கமறுத்த தாய்

புதன், 10 மே, 2023

பிறந்து ஒரு மாதமேயான சிறுத்தைக் குட்டியொன்று தோட்டத் தொழிலாளர்கள் சிலரால் தலவாக்கல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பலவீனமடைந்திருந்த சிறுத்தைக் குட்டியை தொழிலாளர்கள் ரந்தெனிகல கால்நடை மருத்துவமனையில்
 ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குட்டியை மனிதர்கள் தொட்டதால் அதன் மேல் ஏற்பட்ட மனித வாசனையால் தாய் சிறுத்தை அதை நிராகரித்திருக்கலாம் என ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலை மருத்துவர் அகலநக பிந்தெனிய 
தெரிவித்துள்ளார்
தாயுடன் குட்டியை சேர்த்து வைக்க அவர்கள் முயற்சித்த போதும் தாய் சிறுத்தை அதற்கு ஆர்வம் காட்டவில்லை என 
கூறப்படுகின்றது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக