இந்தியாவின் திருநெல்வேலியில் மிளகாய்ப்பொடி துாவி 1.5கோடி ரூபா பணம் கொள்ளை

புதன், 31 மே, 2023

இந்தியாவின் திருநெல்வேலியில் நகைக்கடை உரமையளாரின் மகனிடமிருந்து 30-05-2023.அன்று  காலை 8 பேர் அடங்கிய திருட்டுக்கும்பல் ஒன்று காரில் வந்து அவரிடமிருந்து 1.5 கோடி ரூபாயை மிளகாய்ப் பொடி துாவி, தாக்கி எடுத்துச் சென்றுள்ளது.உரிமையாளரின் மகன் வழக்கம்...
READ MORE - இந்தியாவின் திருநெல்வேலியில் மிளகாய்ப்பொடி துாவி 1.5கோடி ரூபா பணம் கொள்ளை

கண்டி வைத்தியசாலையில் இருதய நோயாளர்கள் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்துள்ளன

செவ்வாய், 30 மே, 2023

கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்ததன் காரணமாக இருதய நோயாளர்களின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் இவ்வாறான...
READ MORE - கண்டி வைத்தியசாலையில் இருதய நோயாளர்கள் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்துள்ளன

இலங்கை சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம்

திங்கள், 29 மே, 2023

இலங்கை சர்வதேச சந்தையில் முனைப்புடன் ஈடுபடாததால் தான் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடன்களை திருப்பிச் செலுத்துதல், பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெளிநாட்டு இருப்புகளை...
READ MORE - இலங்கை சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம்

நாட்டில் கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது

ஞாயிறு, 28 மே, 2023

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில்...
READ MORE - நாட்டில் கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது

நாட்டில் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

சனி, 27 மே, 2023

பாடசாலை சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டார். திவுலபிட்டிய,...
READ MORE - நாட்டில் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

தெல்லிப்பளையில் மூன்று மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி

வெள்ளி, 26 மே, 2023

யாழ். தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் ஒன்றில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர்  தெல்லிப்பழைப் பொலிஸாரால்26-05-2023.. இன்றைய தினம்  கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த...
READ MORE - தெல்லிப்பளையில் மூன்று மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலை குறைப்பா

வியாழன், 25 மே, 2023

இலங்கையில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ள போதிலும் அதன் சில்லறை விலை குறையாததால் நுகர்வோர்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நெல் விலை குறைந்தாலும், சந்தையில் ஒரு கிலோ அரிசி 180...
READ MORE - இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலை குறைப்பா

இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழா கிழக்கு மாகாணதில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது

புதன், 24 மே, 2023

கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 25வது ஆண்டு விழாவும் அலுவலக கட்டிட திறப்பு விழாவும் நாளைய தினம் சிறப்பாக நடைபெறவுள்ளதாக இந்துக்குருமார் ஒன்றியம் அறிவித்துள்ளது.கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஊடக...
READ MORE - இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழா கிழக்கு மாகாணதில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது

பழுதடைந்த உணவு விற்ற யாழ் உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

செவ்வாய், 23 மே, 2023

பழுதடைந்த உணவு விற்ற உணவகத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல்…யாழ்நகர் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் சில தினங்களிற்கு முன்னர் பழுதடைந்த உணவினை வழங்கியதாக பொது மக்களால் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்...
READ MORE - பழுதடைந்த உணவு விற்ற யாழ் உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

நாட்டில் யூரியா உர மூடையின் விலை மேலும் குறைக்கப்படும்! விவசாய அமைச்சு

திங்கள், 22 மே, 2023

தற்போது 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடையின் விலை அடுத்த மாதத்திற்குள் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.  யூரியா உரம் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு வரவுள்ள நிலையில்...
READ MORE - நாட்டில் யூரியா உர மூடையின் விலை மேலும் குறைக்கப்படும்! விவசாய அமைச்சு

நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள எச்சரிக்கை

ஞாயிறு, 21 மே, 2023

மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று பிற்பகல் 2.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு திணைக்களம்...
READ MORE - நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது

சனி, 20 மே, 2023

நாட்டில் காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை, பேலியகொட பொலிஸார் 19-05-2023.அன்றிரவு    கைது செய்துள்ளனர்.குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாயுக்கும் அதிகம் என...
READ MORE - நாட்டில் காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது

நாட்டில் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.

வெள்ளி, 19 மே, 2023

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை(20) கொழும்பில் நடைபெறவுள்ளது. தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஏழு பதவி நிலைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா,...
READ MORE - நாட்டில் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.

நாட்டில் மின்சாரக் கட்டணம் 27 சதவீதத்தால் குறைக்க முடியும் என்கிறது ஆணைக்குழு

வியாழன், 18 மே, 2023

மின்சாரக் கட்டணத்தை 27 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, 3 வீதத்தால் குறைக்கும் இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு பெப்ரவரி...
READ MORE - நாட்டில் மின்சாரக் கட்டணம் 27 சதவீதத்தால் குறைக்க முடியும் என்கிறது ஆணைக்குழு

இலங்கையில் குடிவரவு நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர் கைது

புதன், 17 மே, 2023

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா நிபந்தனைகளை மீறி சிகையலங்கார நிலையத்தில் பணியாற்றிய பலஸ்தீன பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹிக்கடுவ, வேவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட...
READ MORE - இலங்கையில் குடிவரவு நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர் கைது

இலங்கையில் புகையிரத கடவையில் திருத்தப் பணியினால் 02 நாட்கள் மூடப்படும் வீதி

செவ்வாய், 16 மே, 2023

ஹிகுரக்கொட மற்றும் பொலன்னறுவை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான கல்வல புகையிரத கடவையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் 02 நாட்கள் குறித்த வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி காலை...
READ MORE - இலங்கையில் புகையிரத கடவையில் திருத்தப் பணியினால் 02 நாட்கள் மூடப்படும் வீதி

நாட்டில் வடக்கு ரயில் சேவைகள் தடம்புரள்வு; மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

திங்கள், 15 மே, 2023

மரமொன்று விழுந்தமையால் பயணித்துக்கொண்டிருந்த ரயில்பஸ்.15-05-2023. இன்று தடம்புரண்டதால் வடக்குக்காக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.பொல்ஹாவெல மற்றும் பொத்துஹேர ஆகிய ரயில் நிலைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் மரம் விழுந்துள்ளது.இதனால் வடக்குக்கான...
READ MORE - நாட்டில் வடக்கு ரயில் சேவைகள் தடம்புரள்வு; மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ரொராண்டோ பொலிஸாரால் மலைப்பாம்பை தாக்கிய நபர் கைது

ஞாயிறு, 14 மே, 2023

மலைப்பாம்பை தாக்கியதாக கூறப்படும் நபரை ரொராண்டோ பொலிஸார் கைது செய்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.புதன் கிழமை அன்று  நள்ளிரவுக்கு முன்னதாக டுண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் மானிங் அவென்யூவின் டிரினிட்டி-பெல்வுட்ஸ் சுற்றுப்புறத்தில் மலைப்பாம்பு பாம்பைக்...
READ MORE - ரொராண்டோ பொலிஸாரால் மலைப்பாம்பை தாக்கிய நபர் கைது

தங்கத்தின் விலையில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

சனி, 13 மே, 2023

 இலங்கையில் தங்கத்தின் விலை.13-05-2023. இன்று சற்று குறைந்துள்ளது.இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில்.13-05-2023. இன்று  ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது.மேலும் நேற்று.12-05-2023. 161,600...
READ MORE - தங்கத்தின் விலையில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு ஜப்பானில் விருது

வெள்ளி, 12 மே, 2023

ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை...
READ MORE - ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு ஜப்பானில் விருது

இந்தியாவில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் மணவறையில் வைத்து வெளுத்து வாங்கிய

வியாழன், 11 மே, 2023

இந்தியாவில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் மணவறையில் வைத்து செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த காணொளி வைரலாகி வருகிறது.இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்கள் சிரிப்பு, கோபம் , அழுகை...
READ MORE - இந்தியாவில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் மணவறையில் வைத்து வெளுத்து வாங்கிய

தலவாக்கல பகுதியில்மனிதர்கள் தொட்டதால் குட்டியை ஏற்கமறுத்த தாய்

புதன், 10 மே, 2023

பிறந்து ஒரு மாதமேயான சிறுத்தைக் குட்டியொன்று தோட்டத் தொழிலாளர்கள் சிலரால் தலவாக்கல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து பலவீனமடைந்திருந்த சிறுத்தைக் குட்டியை தொழிலாளர்கள் ரந்தெனிகல கால்நடை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.இந்நிலையில் குட்டியை...
READ MORE - தலவாக்கல பகுதியில்மனிதர்கள் தொட்டதால் குட்டியை ஏற்கமறுத்த தாய்

மஞ்சள் தூளை அதிகளவில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்த கூடாதாம்

செவ்வாய், 9 மே, 2023

மஞ்சளில் பல மருத்துவக் குணங்கள் அதிகளவில் உள்ளது. இருந்தப் போதும் பித்தப்பை பிரச்சனைகள், நீரழிவு நோயாளிகள், இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் போன்ற உடல் நலப் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என கூறப்படுகின்றது.சைவம்,...
READ MORE - மஞ்சள் தூளை அதிகளவில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்த கூடாதாம்