நாட்டில் மீண்டும் உச்சத்திற்கு சென்ற தேங்காயின் விலை.!!!

வியாழன், 31 டிசம்பர், 2020

  இலங்கையில் மீண்டும் உச்சத்திற்கு  தேங்காயின் விலை பெரும் குழப்பத்தில் பொதுமக்கள்.!சந்தையில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன்படி தேங்காய் ஒன்று சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும்...
READ MORE - நாட்டில் மீண்டும் உச்சத்திற்கு சென்ற தேங்காயின் விலை.!!!

நெலுபொல்லுகட பகுதியில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

அநுராதபுரம் – கஹட்டகஸ்திஹிலிய, நெலுபொல்லுகட பகுதியில் காட்டு யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.குறித்த பகுதியில்.26-12-20. அன்று யாான ஒன்று வீடொன்றை சேதப்படுத்தியதுடன், விளை பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இது கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.சம்பவ...
READ MORE - நெலுபொல்லுகட பகுதியில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது

நான்கு தேசிய விருதுகள் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு

வியாழன், 24 டிசம்பர், 2020

ல்வி அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க மன்றம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான நாடகப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்ட கொழும்பு இராமநாதன்...
READ MORE - நான்கு தேசிய விருதுகள் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு

மறு அறிவித்தல் வரை திருகோணமலையில் அனைத்து பாடசாலைகள் மூடல்

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

திருகோணமலை கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று கிழக்கு மாகாண ஆளுநர்.20-12-20. இன்று சற்றுமுன் அறிவித்துள்ளார்.மூடப்படுவதற்கான காரணம் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள்...
READ MORE - மறு அறிவித்தல் வரை திருகோணமலையில் அனைத்து பாடசாலைகள் மூடல்

இலங்கையில் முகக் கவசப் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

வியாழன், 17 டிசம்பர், 2020

இலங்கையில் பயன்படுத்தும் முகக்கவசம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முகக் கவசம் பயன்படுத்தும் போது மஞ்சள் நிறத்திலான சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறித்த முகக் கவசத்தை தடை...
READ MORE - இலங்கையில் முகக் கவசப் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையில் உடன் அமுலுக்கு வடக்கிலுள்ள அனைத்து சந்தைகளும் பூட்டு

வடமாகாணத்தின் அனைத்து பொதுச்சந்தைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் பெறுவதில் தாமதம் நிலவிவரும்...
READ MORE - இலங்கையில் உடன் அமுலுக்கு வடக்கிலுள்ள அனைத்து சந்தைகளும் பூட்டு

பிரமந்தனாறு பகுதியில் சிசுவை மண்ணில் புதைத்த பெண்

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில்13-12-20.. இன்று மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தமை கண்டறியப்பட்டது. இந்நிலையில் பிறந்த தனது குழந்தையை மண்ணில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.“பிரமந்தனாறு...
READ MORE - பிரமந்தனாறு பகுதியில் சிசுவை மண்ணில் புதைத்த பெண்

கண்டி மாவட்டத்தில் நான்கு ஏற்றுமதி வலயங்களில் பழ உற்பத்தி

சனி, 12 டிசம்பர், 2020

நாட்டில் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, கம்பளை, உடுநுவர மற்றும் ஹேவாஹெட்ட ஆகிய 4 ஏற்றுமதி வலயங்களில் ஏற்றுமதி வர்த்தகத்தை இலக்காக கொண்டு பழ உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்...
READ MORE - கண்டி மாவட்டத்தில் நான்கு ஏற்றுமதி வலயங்களில் பழ உற்பத்தி

புரேவிப் புயலால் யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

புதன், 9 டிசம்பர், 2020

  புரேவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான படகுகள் கடல் நீர்...
READ MORE - புரேவிப் புயலால் யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

யாழ். போதனாவில் மற்றுமொரு மனிதாபிமான சேவை உதயம்

புதன், 2 டிசம்பர், 2020

 அநியாய உயிரிழப்பைத் தவிர்க்க  வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக தற்கொலைக்கு முயற்சிப்போர் மற்றும் அதனால் சாவடைவோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.எனவே இவற்றிலிருந்து பலரது இழப்பை உரிய ஆலோசனையின் மூலம் தவிர்க்க முடியும் என்ற வகையில் யாழ்.போதனா...
READ MORE - யாழ். போதனாவில் மற்றுமொரு மனிதாபிமான சேவை உதயம்

காரைநகரில் கொரோனா அச்சத்தால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை

திங்கள், 30 நவம்பர், 2020

யாழ் காரைநகர் இந்துக் கல்லூரி மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.காரைநகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதுடன்,...
READ MORE - காரைநகரில் கொரோனா அச்சத்தால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை

..யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவர் புயல்அறிவித்தல்

புதன், 25 நவம்பர், 2020

வடமாகாணத்தில் பலத்த காற்று வீச கூடும் இதனால் மின்வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால்,உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும்...
READ MORE - ..யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவர் புயல்அறிவித்தல்

கோழி பண்ணை உரிமையாளர்கள் உணவு தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு

புதன், 18 நவம்பர், 2020

விலங்கு உணவு தட்டுப்பாடு காரணமாக அம்பலாங்கொடை, பலபிட்டிய மற்றும் அஹூங்கல்ல ஆகிய பகுதிகளில் வாழும் சிறியளவான கோழி பண்ணை உரிமையாளர்கள் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.முட்டையிடும் கோழிகள், நிறுவனங்களினால் வழங்கப்படும் தீவகத்திற்கு மாத்திரம் பழக்கப்பட்டுள்ளதாக...
READ MORE - கோழி பண்ணை உரிமையாளர்கள் உணவு தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு

யாழ் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை

திங்கள், 16 நவம்பர், 2020

உடுவில் மகளீர் கல்லூரியின்  15.11-20.அன்று  வெளியாகிய புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி உடுவில் மகளீர் கல்லூரியில் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.1,அபிஷனா...
READ MORE - யாழ் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை

காலி சங்கமித்த கல்லூரி மாணவிகள் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்

ஞாயிறு, 15 நவம்பர், 2020

வெளியாகியுள்ள 2020ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி ஐந்துமாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று சாதித்துள்ளனர்.இதன்படி காலி சங்கமித்த கல்லூரி மாணவி எஸ்.டி. சியதி வி.சந்துன்டி கருணாதிலக 200 புள்ளிகளையும்,மற்றும் வேறு பாடசாலைகளை...
READ MORE - காலி சங்கமித்த கல்லூரி மாணவிகள் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்

பாெருட்களுக்கு திடீர் விலை உயர்வு வாழைச்சசேனையில் மக்கள் குற்றச்சாட்டு

சனி, 31 அக்டோபர், 2020

  மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டத்தையடுத்து கடந்த ஏழு தினங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணாமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ள...
READ MORE - பாெருட்களுக்கு திடீர் விலை உயர்வு வாழைச்சசேனையில் மக்கள் குற்றச்சாட்டு

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து 35 பேர் மருத்துவ பீடத்துக்குத் தெரிவு

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து இம்முறை 181 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.இதன்படி 12 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 35 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக...
READ MORE - யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து 35 பேர் மருத்துவ பீடத்துக்குத் தெரிவு

கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளி கைது

வெள்ளி, 23 அக்டோபர், 2020

கண்டி – கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி .23-10-20.இன்று மதியம் கொழும்பு – பொரளை கட்டடத் தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே கொஸ்கம, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று...
READ MORE - கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளி கைது

முனைக்காடில் சட்டவிரோத மது நிலையம் சுற்றிவளைப்பு; நால்வர் கைது

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நூதனமான முறையில் இயங்கிவந்த சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம்.22-10-20. அன்று   இரவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும்...
READ MORE - முனைக்காடில் சட்டவிரோத மது நிலையம் சுற்றிவளைப்பு; நால்வர் கைது

செட்டிக்குள பஸ் தரிப்பு நிலையத்தில் மரம் முறிந்ததில் பேரூந்துக்கு சேதம்

வியாழன், 15 அக்டோபர், 2020

  செட்டிக்குளம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலைக்குச் சொந்தமான பேரூந்தின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பேரூந்து பாரிய சேதத்துக்குள்ளாகியது. நிலாவரை.கொம் செய்திகள் >>> ...
READ MORE - செட்டிக்குள பஸ் தரிப்பு நிலையத்தில் மரம் முறிந்ததில் பேரூந்துக்கு சேதம்

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிவரி நீக்கம்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

நாட்டில்அத்தியாவசிய பொருட்களுக்கானஇறக்குமதி வரி.13-10-20. இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இதன்படி பருப்பு, மீன்டின், பெரிய வெங்காயம், சீனி உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அமுலாகவுள்ளது.எனவே மீன்டின் ரூ.200, பெரிய...
READ MORE - நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிவரி நீக்கம்

பரீட்சைகள் திட்டமிட்டபடியே நடக்கும் திகதிகளில் மாற்றமில்லை

புதன், 7 அக்டோபர், 2020

நாட்டில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சை என்பன திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு .07-10-20.இன்று  தமது இறுதி முடிவை அறிவித்துள்ளது.இந்நிலையில் கொரோனா சமூகத் தொற்றின் இரண்டாம் அலை வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால்...
READ MORE - பரீட்சைகள் திட்டமிட்டபடியே நடக்கும் திகதிகளில் மாற்றமில்லை

கொரோனா அச்சம் கொழும்பு கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது

ரோயல் கொழும்பு கோல்ப் கிளப் கார்டன் ஊழியரின் மகள் மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது.கோல்ப் கிளப் கார்டனில் பணியில் ஈடுபடும் ஒருவர் கடந்த சனிக்கிழமை வரை கடமைக்கு வந்துள்ளதால் அவருடன் நெருக்கமாக பழகியோர தனிமைப்படுத்தும்...
READ MORE - கொரோனா அச்சம் கொழும்பு கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது

நாட்டில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டம்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

 இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.நிலாவரை.கொம்...
READ MORE - நாட்டில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டம்