காலி சங்கமித்த கல்லூரி மாணவிகள் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்

ஞாயிறு, 15 நவம்பர், 2020

வெளியாகியுள்ள 2020ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி ஐந்துமாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று
 சாதித்துள்ளனர்.
இதன்படி காலி சங்கமித்த கல்லூரி மாணவி எஸ்.டி. சியதி வி.சந்துன்டி கருணாதிலக 200 புள்ளிகளையும்,
மற்றும் வேறு பாடசாலைகளை சேர்ந்த எம்.எப்.மொஹமட் அம்மார், அ.எச்.சிஹத் சந்தினு மேலும் இரு மாணவர்களும் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இதற்கு முன்னர் 2007ம் ஆண்டில் மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றிருந்தார். அதற்கு பின்னர் 200 புள்ளிகள் பெறப்பட்ட இரண்டாவது மற்றும் ஐந்து மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்ற முதலாவது 
சந்தர்ப்பமும் இதுவாகும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக