கொரோனா அச்சம் கொழும்பு கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது

புதன், 7 அக்டோபர், 2020

ரோயல் கொழும்பு கோல்ப் கிளப் கார்டன் ஊழியரின் மகள் மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது.
கோல்ப் கிளப் கார்டனில் பணியில் ஈடுபடும் ஒருவர் கடந்த சனிக்கிழமை வரை கடமைக்கு வந்துள்ளதால் அவருடன் நெருக்கமாக பழகியோர தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் 
இடம்பெறுகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக