செட்டிக்குள பஸ் தரிப்பு நிலையத்தில் மரம் முறிந்ததில் பேரூந்துக்கு சேதம்

வியாழன், 15 அக்டோபர், 2020

 செட்டிக்குளம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா 
சாலைக்குச் சொந்தமான பேரூந்தின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பேரூந்து பாரிய
 சேதத்துக்குள்ளாகியது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக