யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து 35 பேர் மருத்துவ பீடத்துக்குத் தெரிவு

சனி, 31 அக்டோபர், 2020

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து இம்முறை 181 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி 12 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 35 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 181 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு
 தெரிவாகியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக