நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிவரி நீக்கம்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

நாட்டில்அத்தியாவசிய பொருட்களுக்கான
இறக்குமதி வரி.13-10-20. இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி பருப்பு, மீன்டின், பெரிய வெங்காயம், சீனி உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அமுலாகவுள்ளது.
எனவே மீன்டின் ரூ.200, பெரிய வெங்காயம் ரூ.100, சீனி ரூ.85 ஆகிய விலைக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக