மறு அறிவித்தல் வரை திருகோணமலையில் அனைத்து பாடசாலைகள் மூடல்

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

திருகோணமலை கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று கிழக்கு மாகாண ஆளுநர்.20-12-20. இன்று சற்றுமுன் அறிவித்துள்ளார்.
மூடப்படுவதற்கான காரணம் தொடர்பில் இதுவரை 
அறிவிக்கப்படவில்லை

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக