நான்கு தேசிய விருதுகள் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு

வியாழன், 24 டிசம்பர், 2020

ல்வி அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க மன்றம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான நாடகப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்ட கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி நான்கு தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் சூம் ஊடாக நடைபெற்ற விருது வழங்கல் நிகழ்வில் கருவறையில் கல்லரை நாடகத்திற்காக

1.சிறந்த இசையமைப்பு
2.சிறந்த துணை நடிகை
3.சிறந்த நாடக எழுத்துரு 1ம் இடம்
4,சிறந்த நாடகம் 2ம் இடம்
ஆகிய விருதுகளை குறித்த கல்லூரி பெற்றுக் 
கொண்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக