முக்கியமான அறிவிப்பு யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை டிசம்பர் (31.12.19) ஆம் திகதி முதல் நிறுத்த ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.அதன்படி, 87 மற்றும் 88 ரயில்கள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படாது. பயணிகளின் எண்ணிக்கையில்...
READ MORE - முக்கியமான அறிவிப்பு யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு

இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் படுகாயம் வேப்பங்குள கோர விபத்தில்

வெள்ளி, 13 டிசம்பர், 2019

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் 12.12. 19.இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு இராணுவத்தினர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா திசை...
READ MORE - இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் படுகாயம் வேப்பங்குள கோர விபத்தில்

நாட்டில் இறக்குமதியாகும் கோதுமை மாவின் வரி குறைப்பு

ஒரு கிலோகிராம் அரிசியின் சில்லறை விலையை 98.00 ரூபாவாக வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.மூன்றுமாத காலப் பகுதிக்குத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு  அரிசியை விநியோகிப்பதற்கு...
READ MORE - நாட்டில் இறக்குமதியாகும் கோதுமை மாவின் வரி குறைப்பு

தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள். குவியும் வாழ்த்துக்கள்

வியாழன், 12 டிசம்பர், 2019

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.தெற்காசிய விளையாட்டில் கலந்து கொண்ட இலங்கை குழாம் முதன்முறையாக பெருமளவு  பதக்கங்களை  வெற்றி பெற்ற நிலையில், நேற்று நாடு...
READ MORE - தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள். குவியும் வாழ்த்துக்கள்

கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி

எதிர் வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.iOS8 அல்லது  அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது...
READ MORE - கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி

பல்கலைக்கழகத்திற்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அந்தவகையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் வெட்டுப்புள்ளி பயன்படுத்தப்பட...
READ MORE - பல்கலைக்கழகத்திற்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

திருக்கார்த்திகை வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்

புதன், 11 டிசம்பர், 2019

இன்று திருக்கார்த்திகை தினம். அன்று கோவில் மட்டும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவோம். வீடுகளில் ஏற்றும்போது எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், எந்தெந்த இடத்தில் ஏற்ற வேண்டும்  என்பது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.திருக்கார்த்திகை  நாளைத்...
READ MORE - திருக்கார்த்திகை வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்

பரீட்சைகள் திணைக்கத்தின் முக்கிய எச்சரிக்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு

செவ்வாய், 10 டிசம்பர், 2019

க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, தகாத முறையில் நடந்து கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு  இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம்...
READ MORE - பரீட்சைகள் திணைக்கத்தின் முக்கிய எச்சரிக்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு

மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

வெள்ளி, 6 டிசம்பர், 2019

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் வழங்கும் செயன்முறையை தொடர்ந்தும் செயற்படுத்தும் கல்வி அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி 2020 ஆம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கான  வவுச்சர்களை தொடர்ந்து வழங்குவதற்கு...
READ MORE - மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வருடம் 50 ஆயிரம் அரசசேவையில்

சனி, 30 நவம்பர், 2019

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக அடுத்த 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி...
READ MORE - ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வருடம் 50 ஆயிரம் அரசசேவையில்

பொலிஸாரிடம் யாழ்-மன்னார் வீதியில் மாட்டிய 200 கிலோ கேரளக் கஞ்சா

சனி, 23 நவம்பர், 2019

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதி, மாந்தை சந்தியில் வைத்து கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு.22.11.19. நேற்று இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  விரைந்து...
READ MORE - பொலிஸாரிடம் யாழ்-மன்னார் வீதியில் மாட்டிய 200 கிலோ கேரளக் கஞ்சா

வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து…பிரபலமான இரு கடைகள் எரிந்து நாசம்

புதன், 13 நவம்பர், 2019

வெள்ளவத்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரபல ஆடை விற்பனை நிறுவமான நோலிமிட்டிற்கு அருகாமையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.றோயல் பேக்கரி உட்பட இரு கடைகள் எரிந்துள்ளதாக முதற்கட்ட...
READ MORE - வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து…பிரபலமான இரு கடைகள் எரிந்து நாசம்

பலாலியில் லிருந்து சென்னைக்கு வெள்ளி முதல் .Fits Air விமானசேவை ஆரம்பம்

வியாழன், 7 நவம்பர், 2019

யாழ்பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (08.11.2019.வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக  மேற்கொள்கின்றது. இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம்...
READ MORE - பலாலியில் லிருந்து சென்னைக்கு வெள்ளி முதல் .Fits Air விமானசேவை ஆரம்பம்

சிறார்களை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இலவசமாக ஏற்றிய கௌசிகா எனும் பேரூந்து

வெள்ளி, 1 நவம்பர், 2019

 பாடசாலை முடிந்தவுடன்.01.11.2019. கனகராயன்குளத்திலிருந்து மாங்குளம் வரையில் செல்லும் மாணவர்கள் பேரூந்திற்காக காத்திருந்த வேளையில், வவுனியாவிலிருந்து யாழ்நோக்கி வந்த கௌசிகா எனும் பெயர் கொண்ட பேரூந்து.. கிட்டத்தட்ட 50ற்கும் மேற்பட்ட  மாணவர்களை...
READ MORE - சிறார்களை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இலவசமாக ஏற்றிய கௌசிகா எனும் பேரூந்து

யாழ் வல்லைப் பாலத்தில் தடம்புரண்ட கார்..மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

திங்கள், 28 அக்டோபர், 2019

யாழ் வல்லைப் பாலத்தில் .28,10.2019. அதிகாலை   கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது .சம்பவத்தில் தெய்வாதீனமாக  சாரதி பாய்ந்து உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.  இது மழைக்காலம்...
READ MORE - யாழ் வல்லைப் பாலத்தில் தடம்புரண்ட கார்..மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

கல்விப் போதனையினாலும் அழகினாலும் இலங்கையர்களை கவர்ந்த சகோதர மொழி ஆசிரியை

செவ்வாய், 22 அக்டோபர், 2019

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா திகழ்கின்றார்.பேஸ்புக் வலைத்தள பயன்பாட்டாளர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.யார்...
READ MORE - கல்விப் போதனையினாலும் அழகினாலும் இலங்கையர்களை கவர்ந்த சகோதர மொழி ஆசிரியை

பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை  படைத்துள்ளார்.  இந்நிலையில்...
READ MORE - பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை

நாட்டில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு  தெரிவித்துள்ளது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது. இந்த...
READ MORE - நாட்டில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி

வவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது. பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது...
READ MORE - பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி

இலங்கையிலிருந்து கடன் அட்டைகள், டெபிட் அட்டை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

இலங்கையிலிருந்து கடன் அட்டை மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் வெளிநாடுகளில் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது வாடிக்கையாளர்களிடம் வரி ஒன்றை  அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்காக நிதி சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொண்டு அரசாங்கத்தினால்...
READ MORE - இலங்கையிலிருந்து கடன் அட்டைகள், டெபிட் அட்டை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

யாழ் பலாலி விமான நிலையத் திறப்பு விழாவில் பாடப்படாத தேசியகீதம்

வியாழன், 17 அக்டோபர், 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில், தேசிய கீதம்  பாடப்படாமல், இசைக் கருவிகளால் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. தேசியக் கீதத்தைப்...
READ MORE - யாழ் பலாலி விமான நிலையத் திறப்பு விழாவில் பாடப்படாத தேசியகீதம்

காணாமல் போன பாடசாலை மாணவி. தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

தெரணியகலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற்போன தரம் 9இல் கல்விப் பயிலும் கே.கிஸ்ணதேவி என்ற மாணவியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தெரணியகலை உடயங்கந்த தோட்டத்தை சேர்ந்த 14 வயதான குறித்த  மாணவி கடந்த 8ஆம் திகதி...
READ MORE - காணாமல் போன பாடசாலை மாணவி. தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

யாழ் நகரில் பட்டப் பகலில் மாயமான சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்

புதன், 9 அக்டோபர், 2019

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிக்கு சென்று குழந்தையை தவறவிட்டு தாய் பரிதவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும்;யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவர் தனது 4 வயது பெண்குழந்தையுடன்...
READ MORE - யாழ் நகரில் பட்டப் பகலில் மாயமான சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்

தனியார் பேரூந்து விபத்து.பாடசாலை மாணவர்கள் உட்பட 28 படுகாயம்

செவ்வாய், 8 அக்டோபர், 2019

ஹட்டனில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 28 மாணவர்கள் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோய  வனராஜா பகுதியில் இன்று மாலை...
READ MORE - தனியார் பேரூந்து விபத்து.பாடசாலை மாணவர்கள் உட்பட 28 படுகாயம்

யாழ் நல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

நல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸர் தெரிவித்தனர். காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க...
READ MORE - யாழ் நல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்