யாழ் வல்லைப் பாலத்தில் தடம்புரண்ட கார்..மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

திங்கள், 28 அக்டோபர், 2019

யாழ் வல்லைப் பாலத்தில் .28,10.2019. அதிகாலை 
 கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது .சம்பவத்தில் தெய்வாதீனமாக
 சாரதி பாய்ந்து உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
 இது மழைக்காலம் என்பதால் வாகனங்கள் சறுக்கி தடம் புரள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் சாரதிகளே வேகத்தை குறைத்து 
உங்கள் குடும்பம், அம்மா, அப்பா ,மனைவி, பிள்ளைகள் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டும் உங்கள் உயிரின் பெறுமதியை உணர்ந்தும் செயற்படுங்கள். இது மழைக் காலம். 
அவதானம் தேவை சாரதிகளே தயவு செய்து வாகனங்களின் வேகத்தை குறைத்து செலுத்துங்கள்.. பெறுமதியான உயிரைக் காப்பாற்றிக் 
கொள்ளுங்கள்..!

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக