வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து…பிரபலமான இரு கடைகள் எரிந்து நாசம்

புதன், 13 நவம்பர், 2019

வெள்ளவத்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரபல ஆடை விற்பனை நிறுவமான நோலிமிட்டிற்கு அருகாமையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.றோயல் பேக்கரி உட்பட இரு கடைகள் எரிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.தீப் பரவலுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக