பெண்னொருவர் யாழில் மின்சாரம் தாக்கி பலியானார்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

யாழில் மின்சாரம் தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று யாழ். வைத்தியசாலை வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.இதில் 55 வயதுடைய  பெண் ஒருவரே இவ்வாறு உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில்...
READ MORE - பெண்னொருவர் யாழில் மின்சாரம் தாக்கி பலியானார்

கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் திருட்டு

சனி, 27 அக்டோபர், 2018

யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் பித்தளை பாத்திரங்கள் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் விஸ்வலிங்கம் கீர்த்தி ராசன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கோப்பாய்...
READ MORE - கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் திருட்டு

யாழ் ஏழாலையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

யாழ் ஏழாலையில் சற்று முன்னர், முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றியெரிந்து நாசமாகியுள்ளது. இதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.யாழ் ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் சென்றுகொன்டிருந்த முச்சக்கர  வண்டி ஒன்று திடீரென்று...
READ MORE - யாழ் ஏழாலையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

வேரோடு சரிந்த 200 வருடங்கள் பழமையான மரம் யாழில்

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக 200 வருடங்கள் பழமையான பாரிய மலை வேம்பு மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. நேற்று  கடும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்த நிலைமையில் மரம் இவ்வாறு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்....
READ MORE - வேரோடு சரிந்த 200 வருடங்கள் பழமையான மரம் யாழில்

மன்னார் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்

வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழர் தாயகத்தில் அதிசயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய மன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 20 வருடங்களுக்கு...
READ MORE - மன்னார் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்

கம்பளை கஞ்சாவுடன் காட்டிலே கலாட்டா மாணவர்கள் கைது

கம்பளை மாணவர்கள் சிலர் காடு ஒன்றிற்கு சென்று மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்னர்.இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த 4 மாணவர்கள் மேலும் ஒரு 20 வயதான இளைஞனுடன் கம்பளை பிரதேசத்தில் கஞ்சா அருந்தி பாலியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்....
READ MORE - கம்பளை கஞ்சாவுடன் காட்டிலே கலாட்டா மாணவர்கள் கைது

யாழில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

யாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள்...
READ MORE - யாழில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள்

கிணற்றினுள் உரும்பிராய் பகுதியில் சடலம்

திங்கள், 22 அக்டோபர், 2018

உரும்பிராய் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் தோட்ட கிணற்றினுள் மீட்க பட்டது உயிர் இழந்தவர் தொடர்பான விபரங்கள்  தெரிய வரவில்லை  இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...
READ MORE - கிணற்றினுள் உரும்பிராய் பகுதியில் சடலம்

முச்சக்கரவண்டியில் மீற்றர் கருவி இல்லை என்றால் இனி நீதிமன்றம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

இலங்கையில் இனிமேல் முச்சக்கரவண்டியில் மீற்றர் கருவி பொருத்தாத சாரதிகளை நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னராக மீற்றர் கருவிகளின் தரம் குறித்த அறிக்கை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை...
READ MORE - முச்சக்கரவண்டியில் மீற்றர் கருவி இல்லை என்றால் இனி நீதிமன்றம்

சிக்கிய திருடர்களை யாழில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்

புதன், 17 அக்டோபர், 2018

யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு பொது இடத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து...
READ MORE - சிக்கிய திருடர்களை யாழில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்

குடும்பமே வாழை இலையில் உணவருந்தியதால் மரணம்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை எதிர் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கோப்பாய் பொலிஸ்...
READ MORE - குடும்பமே வாழை இலையில் உணவருந்தியதால் மரணம்

கடத்தப்பட்ட பெண் யாழில் திடீர் திருப்பம் கடத்தியவர் சொன்ன தகவல்

செவ்வாய், 16 அக்டோபர், 2018

யாழ் செய்திகள்:யாழில் முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் , குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  யாழ். செம்மணி பகுதியில் வைத்து யுவதி  ஒருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டதாக...
READ MORE - கடத்தப்பட்ட பெண் யாழில் திடீர் திருப்பம் கடத்தியவர் சொன்ன தகவல்

யுவதி கடத்தப்பட்ட்டு யாழில் தெருவில் கழற்றி வீசப்பட்டஆடைகள்

யாழ் கைதடிப் பகுதியில் யுவதி ஒருவர்  வீதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த இனந்தெரியாதவர்களால் இன்று கடத்தப்பட்டார். அதனை அவதானித்த வயதான ஒருவர் குறித்த ஆட்டோவை துரத்திச் சென்ற போது ஆட்டோவில் இருந்தவர்களால் யுவதி அணிந்திருந்த ஆடைகள்...
READ MORE - யுவதி கடத்தப்பட்ட்டு யாழில் தெருவில் கழற்றி வீசப்பட்டஆடைகள்

யாழில் வீதியில் சென்ற பெண்ணுக்குயாழில் ஏற்பட்ட பரிதாபம்

!   யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்த விநாயகர் கோவிலடிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு பவுண் தங்கச் சங்கிலி அபகரிக்ப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப்...
READ MORE - யாழில் வீதியில் சென்ற பெண்ணுக்குயாழில் ஏற்பட்ட பரிதாபம்

புதுக்குடியிருப்பில் கிணற்றை சுத்தம் செய்யப் போனவர்களுக்கு அதிர்ச்சியில்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாக கிணறு ஒன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பிரதேச சபை ஊழியர்கள் சுமார் 50 அடி ஆழம் கொண்ட குறித்த பிரதேச சபை கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் இன்று  ஈடுபட்டிருந்தனர். இந்த...
READ MORE - புதுக்குடியிருப்பில் கிணற்றை சுத்தம் செய்யப் போனவர்களுக்கு அதிர்ச்சியில்

நாட்டில் மடுத் திருத்தலத்திற்குச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

திங்கள், 15 அக்டோபர், 2018

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பேரூந்து வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் இன்று...
READ MORE - நாட்டில் மடுத் திருத்தலத்திற்குச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

போலி பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்து பவர்களுக்கு இந்த எச்சரிக்கை

வியாழன், 11 அக்டோபர், 2018

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.கிடைத்துள்ள  முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளது.கனிணி...
READ MORE - போலி பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்து பவர்களுக்கு இந்த எச்சரிக்கை

பொதுமக்களே ஜாக்கிரதை மீண்டும் போலி நாணயத் தாள்கள் யாழில்

யாழ் நகரில் மீண்டும் போலி நாணயத் தாள்கள்…. பொதுமக்களே ஜாக்கிரதை….!! யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள வெற்றிலை பாக்கு விற்பணை செய்யும் கடை ஒன்றில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட சரவணை கிழக்கு வேலணை ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த...
READ MORE - பொதுமக்களே ஜாக்கிரதை மீண்டும் போலி நாணயத் தாள்கள் யாழில்

நாட்டில் அதிகரித்தது பெற்றோலின் விலை

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு, இன்று நள்ளிரவு முதல்  அமுல்படுத்தப்படுவதாக நிதியமைச்சு  தெரிவித்துள்ளது. இதன்படி பெற்றோல் 92 ஆறு ரூபாயாலும், பெற்றோல் 95 எட்டு ரூபாயாலும், சுப்பர் டீசல் எட்டு ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோல்...
READ MORE - நாட்டில் அதிகரித்தது பெற்றோலின் விலை

வவுனியாவில் யாழிலிருந்து கடத்தப்பட்ட பெரும் தொகையான கஞ்சா மீட்பு

புதன், 10 அக்டோபர், 2018

வவுனியாவில் இருவேறு நடவடிக்கைகளில் இன்று அதிகாலை 8 கிலோ  கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்து பொலிஸார் சோதனை செய்த போது, 4 கிலோ 592 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரைக்...
READ MORE - வவுனியாவில் யாழிலிருந்து கடத்தப்பட்ட பெரும் தொகையான கஞ்சா மீட்பு

சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் கைது

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் இருவர சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட சீன பிரஜைகள்  இருவரே கைது  செய்யப்பட்டுள்ளனர். 32...
READ MORE - சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் கைது

இலங்கையின் நீரில் மூழ்கிய பல பகுதிகள்!

இலங்கையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரபி கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என  கூறப்படுகின்றது. அது சூறாவளியாக மாற்றமடையும் சாத்திய கூறுகள்...
READ MORE - இலங்கையின் நீரில் மூழ்கிய பல பகுதிகள்!

மட்டு நகரில் இளம் பெண் தூக்கிலிட்டு தற்கொலை

வெள்ளி, 5 அக்டோபர், 2018

மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேசத்தில் களிமடு பிரதேசத்தில் இன்று 10 மணி அளவில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த மட்டக்களப்பு  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பொலிசார் விசாரணையை நடத்தி வருகின்றனர் எனினும் தற்கொலைக்கான...
READ MORE - மட்டு நகரில் இளம் பெண் தூக்கிலிட்டு தற்கொலை

யாழ் பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் புரண்ட பேரூந்து

புதன், 3 அக்டோபர், 2018

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு தனியார் பேருந்து ஒன்று அருகில் விபத்துக்கு உள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இன்று மதியம் யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மாடு...
READ MORE - யாழ் பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் புரண்ட பேரூந்து