மட்டு நகரில் இளம் பெண் தூக்கிலிட்டு தற்கொலை

வெள்ளி, 5 அக்டோபர், 2018

மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேசத்தில் களிமடு பிரதேசத்தில் இன்று 10 மணி அளவில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த மட்டக்களப்பு 
மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பொலிசார் விசாரணையை நடத்தி வருகின்றனர் எனினும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக