நாட்டில் அதிகரித்தது பெற்றோலின் விலை

வியாழன், 11 அக்டோபர், 2018

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு, இன்று நள்ளிரவு முதல்  அமுல்படுத்தப்படுவதாக நிதியமைச்சு 
தெரிவித்துள்ளது.
இதன்படி பெற்றோல் 92 ஆறு ரூபாயாலும், பெற்றோல் 95 எட்டு ரூபாயாலும், சுப்பர் டீசல் எட்டு ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் 92 - 155 ரூபாய்
பெற்றோல் 95 - 169 ரூபாய்
சுப்பர் டீசல் - 141 ரூபாய்%ae%b0/
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக