பெண்னொருவர் யாழில் மின்சாரம் தாக்கி பலியானார்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

யாழில் மின்சாரம் தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று யாழ். வைத்தியசாலை வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.இதில் 55 வயதுடைய 
பெண் ஒருவரே இவ்வாறு உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக