யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மனில் தாலிக் கொடி அறுத்தவர் கைது

வெள்ளி, 29 ஜூன், 2018

நயினாதீவு நாகபூசணி அம் மன் ஆலயத்தின் தேர்த் திருவி ழாவுக்கு நேற்றைய தினம் பாதை யில் (படகு) சென்ற பெண்ணொருவரின் தாலிக் கொடி அறுக்கப் பட்டது. பாதை நயினாதீவுத் துறையை  நெருங்கும் போது தனது தாலிக் கொடி அறுக்கப்பட்டதை அவதானி த்த பிரஸ்தாப பெண் தகவலை...
READ MORE - யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மனில் தாலிக் கொடி அறுத்தவர் கைது

முதல் மாமன்னன் ஈழத்தை ஆண்ட இராவணன்

புதன், 27 ஜூன், 2018

தமிழர்களின் முதல் மாமன்னன் ஈழத்தை ஆண்ட இராவணன் சிவனின் கைலாய மலையை தூக்கும் காட்சி!ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அரிய படைப்பு!!கர்நாடக மாநிலத்தில் ,ஹளேபீடு என்னுமிடத்தில் இரண்டாம் வீரவல்லபனால்,12-ம் நூற்றாண்டில் கட்டப்பட சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோர்க்காக...
READ MORE - முதல் மாமன்னன் ஈழத்தை ஆண்ட இராவணன்

தண்ணீரில் சிறுவனுடன் குதித்து விளையாடும் கரடி(காணொளி)

திங்கள், 25 ஜூன், 2018

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள கரடி சிறுவன் ஒருவனின் செய்கை பார்த்து திரும்ப செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாஷ்விலி உயிரியல்  பூங்காவில் இயான் என்ற...
READ MORE - தண்ணீரில் சிறுவனுடன் குதித்து விளையாடும் கரடி(காணொளி)

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது

திங்கள், 18 ஜூன், 2018

யாழ் – மல்லாகம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் 16.06.2018.நேற்று வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.இந்த நிகழ்விற்கு வந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.அதன்போது அங்கு வந்த காவல்துறையினர் மோதலை  கட்டுப்படுத்த முனைந்தபோது...
READ MORE - துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது

வெப்பக் காற்றினால் மட்டக்களப்பில் தீப்பிடித்து எரிந்த குடிசைகள்

புதன், 13 ஜூன், 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் 23:28 13.06.2018 இந்த நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றினால் மரக் கிளைகள் முறிந்து விழுவதும் புழுதி வாரி இறைக்கப்படுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று வீசிய பலத்தஅனல்...
READ MORE - வெப்பக் காற்றினால் மட்டக்களப்பில் தீப்பிடித்து எரிந்த குடிசைகள்

யாழ் குப்பிளானில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ். குப்பிளான் வடக்கில் இடம்பெற்ற கோரவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்களின்  திங்கட்கிழமை(11.06.2018) பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த...
READ MORE - யாழ் குப்பிளானில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

இளைஞனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பொலிஸாரின் வினோதச் செயல்

செவ்வாய், 12 ஜூன், 2018

தலைநகர் கொழும்பில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.இது தொடர்பில் கொழும்பு போதிராஜ மாவத்தைக்கு  அருகில் பொலிஸார்...
READ MORE - இளைஞனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பொலிஸாரின் வினோதச் செயல்

கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டி

திங்கள், 11 ஜூன், 2018

கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய அனைத்து பீடங்களுக்கிடையிலான நாடகப் போட்டியில் நடுவராக பணியாற்றிய தருணம். இலங்கையின் அரசியலை அப்பட்டமாக தோலுரித்து சித்தரித்திருந்தனர் சட்டபீடத்தினர் . ஒவ்வொரு பீட மாணவர்களும் சமகால விடயங்கள் பலவற்றை சித்தரித்திருந்தார்கள்....
READ MORE - கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டி

வீசிய சூறைக் காற்றினால் யாழ் குடாநாட்டில் பல சேதங்கள்

 ,யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று வீசிய சூறைக் காற்றினால், பல இடங்களிலும் மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதங்கள் ஏற்பட்டது. உடுவில் லவ்லேன் பகுதியில் பனை மரம் முறிந்து உயர் மின் அழுத்த கம்பிகளில் வீழ்ந்தமையினால் அப்பகுதிகளில்...
READ MORE - வீசிய சூறைக் காற்றினால் யாழ் குடாநாட்டில் பல சேதங்கள்

மண்ணெண்ணெய் விலை செவ்வாய் முதல் குறைப்பு

நாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்...
READ MORE - மண்ணெண்ணெய் விலை செவ்வாய் முதல் குறைப்பு

விசிய பலத்த காற்ரினால் மலையகத்தில் ; பல வீடுகள் சேதம்

சனி, 9 ஜூன், 2018

மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பலத்த காற்று வீசி வருவதனால்...
READ MORE - விசிய பலத்த காற்ரினால் மலையகத்தில் ; பல வீடுகள் சேதம்

சில பகுதிகளில் யாழ்.குடாநாட்டின் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(09) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்  தெரிவித்துள்ளார். இதன்படி...
READ MORE - சில பகுதிகளில் யாழ்.குடாநாட்டின் நாளை மின்தடை

வாகனங்களை வீதியில் திருத்த வேலை செய்பவர்கள் மீது பாயும் சட்டம்

போக்குவரத்து இடையூறாக வாகனங்களை நிறுத்தி திருத்த வேலைகளை மேற்கொள்ளும் வாகன திருத்தும் நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வவுனியா நகரசபை தலைவர்  இ.கௌதமன் தெரிவித்தார். வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாகன திருத்தகங்கள்...
READ MORE - வாகனங்களை வீதியில் திருத்த வேலை செய்பவர்கள் மீது பாயும் சட்டம்

கிளிநொச்சி இளைஞன் தாமரைக்கோபுரத்திலிருந்து விழுந்து பலி

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. தாமரைக் கோபுரத்தின் மின் உயர்த்தி நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த...
READ MORE - கிளிநொச்சி இளைஞன் தாமரைக்கோபுரத்திலிருந்து விழுந்து பலி

அன்பினால் ஏற்பட்ட வினை கத்திக்குத்தில் முடிந்தது

செவ்வாய், 5 ஜூன், 2018

மாத்தளை நகரத்தில் காணப்படும் உல்லாசவிடுதியொன்றில் வைத்து நபரொருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கத்தியால் குத்திய நபர் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இது குறித்து அவர்கள் மேலும்...
READ MORE - அன்பினால் ஏற்பட்ட வினை கத்திக்குத்தில் முடிந்தது

திருகோணமலையில் விதவைப் பெண் கற்பழிப்பு

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில்...
READ MORE - திருகோணமலையில் விதவைப் பெண் கற்பழிப்பு

கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ் கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா  (04.-06-2018.) கைப்பற்றப்பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  குறித்த கஞ்சாவினை கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.  

சாவகச்சேரி...
READ MORE - கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

சிறிய ரக பாரவூர்தி திடீரென தீப்பற்றியது ஓட்டுனர் மருத்துவமனையில்

திங்கள், 4 ஜூன், 2018

கொழும்பின் வெளிப்புற சுற்றுவட்ட அதிவேக வீதியின் கொட்டாவை மற்றும் அதுருகிரிய பரிமாற்று மையத்திற்கு இடையில் சிறிய ரக பாரவூர்தியொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி எரிகாயங்களுக்கு...
READ MORE - சிறிய ரக பாரவூர்தி திடீரென தீப்பற்றியது ஓட்டுனர் மருத்துவமனையில்

யாழில் பாதுகாப்பற்ற கேபிள் இணைப்புகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

வெள்ளி, 1 ஜூன், 2018

யாழ். மாவட்டத்தில் கேபிள் இணைப்புகளை வழங்குவதற்கான பிரத்தியேக கம்பங்கள் எவையும் நடப்படவில்லை. இலங்கை மின்சார சபை மின் விநியோகத்திற்காக அமைத்துள்ள மின் கம்பங்கள் ஊடாகவே கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கேபிள் இணைப்புகள் பாதுகாப்பற்ற வகையில்...
READ MORE - யாழில் பாதுகாப்பற்ற கேபிள் இணைப்புகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்