சில பகுதிகளில் யாழ்.குடாநாட்டின் நாளை மின்தடை

சனி, 9 ஜூன், 2018

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(09) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் 
தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ்.தொண்டைமானாறு,கெருடாவில், பொக்கணை, மயிலியதனை, ஊரிக்காடு, அக்கரை, வளலாய், சுருவில், மெலிஞ்சிமுனை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக