கிளிநொச்சி இளைஞன் தாமரைக்கோபுரத்திலிருந்து விழுந்து பலி

சனி, 9 ஜூன், 2018

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.
தாமரைக் கோபுரத்தின் மின் உயர்த்தி நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே 13ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழந்தார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே
 இவ்வாறு உயிரிழந்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக