முதல் மாமன்னன் ஈழத்தை ஆண்ட இராவணன்

புதன், 27 ஜூன், 2018

தமிழர்களின் முதல் மாமன்னன் ஈழத்தை ஆண்ட இராவணன் சிவனின் கைலாய மலையை தூக்கும் காட்சி!ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அரிய படைப்பு!!கர்நாடக மாநிலத்தில் ,ஹளேபீடு என்னுமிடத்தில் இரண்டாம் வீரவல்லபனால்,12-ம் நூற்றாண்டில் கட்டப்பட சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோர்க்காக கட்டப்பட்ட ஹோய்சாலேஸ்வரர் 
ஆலயத்தில் உள்ளது.
பல ஆயிரம் எடை கொண்ட ஒரே கல்லில் இராவணனையும்,அதில் உள்ள வேளைப்பாடுகள் நிறைந்த சிறபங்களையும் தொழில் நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் செதுக்கிய சிற்பி என்னைப் பொருத்தவரைக்கும் வணக்கத்திற்கரியவர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக