யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மனில் தாலிக் கொடி அறுத்தவர் கைது

வெள்ளி, 29 ஜூன், 2018

நயினாதீவு நாகபூசணி அம் மன் ஆலயத்தின் தேர்த் திருவி ழாவுக்கு நேற்றைய தினம் பாதை யில் (படகு) சென்ற பெண்ணொருவரின் தாலிக் கொடி அறுக்கப் பட்டது.
பாதை நயினாதீவுத் துறையை  நெருங்கும் போது தனது தாலிக் கொடி அறுக்கப்பட்டதை அவதானி த்த பிரஸ்தாப பெண் தகவலை அங்கிருந்தவர்களிடம் தெரிவிக்க,
உடனடியாக பொலிஸார் வரவ ழைக்கப்பட்டு பாதையில் சென்றவர்கள் பரிசோதிக்கப்பட்டார்கள்.
இதன்போது அங்கிருந்த ஒருவரிடம் அறுக்கப்பட்ட தாலிக் கொடி இருந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை பொலிஸார்
 கைது செய்துள்ளனர். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக