அதிரடி நடவடிக்கை பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ?

திங்கள், 19 ஜூன், 2017

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட இடங்களைத் தவிர பஸ் தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றும் மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்யப்படவுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு இதற்கான பணிப்புரை
 வழங்கியுள்ளார்/
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக